குருமுருகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  குருமுருகன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  13-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Dec-2014
பார்த்தவர்கள்:  517
புள்ளி:  51

என்னைப் பற்றி...

தமிழன்...

என் படைப்புகள்
குருமுருகன் செய்திகள்
குருமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2018 7:31 pm

எளியவன் கையிலே ஏடு...
அதனால் சிறக்குது நாடு....
இந்த கனவு கண்டது யாரு...
கொஞ்சம் கடந்த காலம் சென்று பாரு....

வறண்டு போச்சுனா வேரு...
ஏழை வயித்துகில்ல சோறு....
அத உணர்ந்த தலைவன பாரு...
அந்த அணையில் அடங்கிய நீரிடம் கேளு...

வேலைக்கு வேணுமுன்னு அறிவிப்பு..
இவ்வளவு ஆகுமுன்னு சொல்ல மறைப்பு..
முறைப்படி நடப்பது போல் நடிப்பு...
மேஜை அடியில் பணம் அளிப்பு...
இப்படிதான் இப்ப இங்க பொழப்பு...
உன் போல் தலைவன் இல்லையே என தவிப்பு...

எப்படியா கண்டுகிட்ட
கைநாட்டு கைகிதத்தில்
காசில்லாதவன் கைரேகை...
மங்கிய கைரேகை மடிந்து போக கூடாதுனு...
மருத்துவம் படிக்க வச்சு..
அவன் தலைமுறைய தழைக்க வச்ச.

மேலும்

குருமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2018 8:27 pm

ஆரவாரமில்லா அழகிய நடையில்....
அரவம் போல் நெளியும் உன் மேனி மேல் உடையே...
சின்ன சின்ன மடிப்பில்
எத்தனை எத்தனை ரசனை.....

என்ன வண்ண உடை இன்று எந்தன் சிலை மீதே...
ஜன்னலை எடுத்து எந்தன் விழி அங்கே வைத்தேன்...
சின்ன நடை மேலே மெல்ல எழும் ஒலியே
என் காதோரம் நீ வரும் செய்தி சொல்ல வருதே...

விழிக்கு கோரிக்கை மனதிடமிருந்து
திரை முழுவதும் அவளே சேமிக்கவென்று....
என்னவொரு அனிச்சை செயல் அந்த ஒரு நொடி பொழுதில்
உடல் அணுக்கள் அனைத்தும் தன்னிச்சையாய் சிலிர்க்க...
இந்த நிலை மின் தூண்டல் என்னும் ஓர் நிகழ்வை...
என் மீது இறைவன் ஆராய்து வென்றான்...

மேலும்

குருமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2017 5:20 pm

தமிழ் மண்ணை ஆளும்
அரியணையில் ஏறும்
மன்னரது புகழை
புலவர் பலர் பாட வேண்டும்......
வாழ்தாலும் மாண்டாலும் அவனது புகழே
உலகம் திரும்ப படிக்க வேண்டும்.....

வரலாறு என்று எழுதுகிற முன்னே...
வாழ்ந்த இனம் நாம் அல்லவா....
மதில் புடுச்சு உலகம் பார்க்க
திமில் புடுச்சது தமிழன் வீரம் அல்லவா.....

சங்கம் வைத்து காத்த மண்ணில் நம் மொழி சாகல...
மூவேந்தர் ஆட்சி செஞ்ச மண்ணில் வீரம் இன்னும் குறையல
ரத்தம் சிந்தி வீரம் வெளஞ்ச மண்ண எவனும் நெருங்கல
நெஞ்சிலே துணிவோட எவனும் எட்டி பாக்கல....

தந்திரத்தால் ஆட்சி செஞ்ச வெள்ளையனும் தேவல
வஞ்சகத்தால் ஏமாறும் நிலைமை ஏன் மன்னா புரியல...
தமிழன் அரியணையில் மன்ன

மேலும்

குருமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2017 8:11 am

கடைசி வரை தெரியவில்லை
இன்றே எனக்கு இறுதி என்று
சோகத்தில் வாடுகிறேன்
சாயம் பூசி சிரிக்கின்றேன்...

இங்கு வந்து ஏன் சேர்ந்தேன்
பிரிவு செய்த தவத்தாலோ? ...
காலம் சென்ற காலங்களின்
கல்லறை என் மனந்தானோ? ...

அகதியாய் இங்கே வந்துவிட்டேன்
ஆறுதல் சொல்ல யாருமில்லை
அம்மா சொல்லும் தெம்பிருந்தால்
உந்தி சோகம் தீர்த்திடுவேன்....

வழிகள் யாவும் அடைத்திருக்கு
வாசல் மட்டும் திறந்திருக்கு
வெளியே சென்று உள் பார்த்தால்
நிழல் மட்டும் அங்கே நின்றிருக்கு...

நாளை இங்கே நான் வருவதில்லை
இன்றே இங்கு இறுதி என்பேன்
என் சொல்லாலே யாரும் காயப்பட்டால்
பின்னாலே நானும் வருந்தியிருப்பேன்...
யாரேனும் அ

மேலும்

புதிரான வாழ்க்கையில் புரியாத எண்ணங்களே ஆயுளை கடத்தும் அர்த்தங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2017 8:50 am
குருமுருகன் - Venkatachalam Dharmarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2016 12:57 pm

எசப்பாட்டு - 8 ..


கறந்த பாலு அப்படியே
சொட்டுத் தண்ணி ஊத்தாம
கடைகளுக்கு கொடுக்கிறியே
பொன்னம்மா - உனக்கு
கோடி புண்ணியம் சேருமடி
பொன்னம்மா

கறந்த பாலு கடைகளுக்கு
கொடுத்துப்புட்டு வருவதற்கு
நேரமாச்சு ஏன் சொல்லு
பொன்னையா - ஏன்
நேரமாச்சு நீ சொல்லு
பொன்னையா

கறந்த பாலு கடைகளுக்கு
கொடுத்துப்புட்டு கடைத்தெருவில்
ஊர்வம்பு பேசினியா
பொன்னையா - நீ
ஊர்வம்பு பேசினியா பொன்னையா

பசியோடு வருவேன்னு
அவிச்சு வெச்ச இட்டிலிக்கு
பூண்டுவெங் காயம்புளி
சட்டினியும் காத்திருக்கு
பொன்னையா - சூடா
காத்திருக்கு உனக்காக பொன்னையா

நடுநடுன்னு நடுங்காம
கிடுகிடுன்னு குளிர்நீரில்
வேகம் குள

மேலும்

அருமை 25-Dec-2016 5:29 pm
அருமையான படைப்பு..மறைந்து போகும் பாடல்கள் உயிரோட்டம் பெறச் செய்யும் முனையில் உங்கள் எசப்பாட்டுகள் 25-Dec-2016 9:46 am
அருமை. ... 24-Dec-2016 1:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

அரவிந்த்

அரவிந்த்

திருமுட்டம்
user photo

உமாரமணன்

வெள்ளலூர் நாடு, சிவகங்கை,

இவர் பின்தொடர்பவர்கள் (7)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

உமாரமணன்

வெள்ளலூர் நாடு, சிவகங்கை,

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே