k.ravichandran - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  k.ravichandran
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  11-Apr-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Dec-2012
பார்த்தவர்கள்:  430
புள்ளி:  64

என்னைப் பற்றி...

கோவையில் இருக்கிறேன். எப்போதாவது எழுதுபவன். நல்ல நண்பனாக இருக்க விரும்புபவன் , என்னை விரும்பாதவற்கும்கூட. கவிஞர் கடலில் நான் துளியிலும் துளியிலும் துளி. ( விரும்பினால் அழைக்கலாம் - 9994326540 )

என் படைப்புகள்
k.ravichandran செய்திகள்
k.ravichandran - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2020 11:43 am

மின் மயானத்திலிருந்து திரும்பி வந்தவர்களெல்லாம் வாசலில் வைத்திருந்த வாளி நீரில் கால் கழுவி விட்டு வீட்டினுள் சென்றார்கள். நானும் என் நழுவுகிற தோள் துண்டை பிடித்தபடியே கால்களை கழுவி விட்டு வாசற்படியேறினேன். வாசலுக்கு நேரே சரஸ்வதியின் படம் வைத்து மாலை போட்டு விளக்கேற்றி வைத்திருந்தார்கள்.

சுழன்று சுழன்று மேலேறும் ஊதுபத்தி புகைக்கு பின்னிலிருந்து கண்ணாடி சட்டத்துக்குள் புகைப்படமாக சரஸ்வதி உதடுகளில் தேங்கி நிற்கிற புன்னகையோடு என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். ரொம்ப நாட்களுக்கு முன்பு நாங்கள் சேர்ந்து எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படத்தை இரண்டு கூராக்கி என்னை மட்டும் தனியே

மேலும்

k.ravichandran - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2020 11:34 am

விட்டு விடுதலையாகி... !
(சிறுகதை)
' பரஸ்பரம் அன்பு இல்லம் ' என்ற பெயர் பொறித்த காம்பௌண்ட் சுவரினை கடந்து உள்ளே நுழைந்ததும் அந்த இடம் அப்படி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
பத்திரிகையாளன் என்பதால் எப்போதாவது இது போன்ற முதியோர் இல்லங்களுக்கும் , அநாதை ஆசிரமங்களுக்கும் நான் விஜயம் செய்வதுண்டு. போய் அவற்றை நடத்துபவர்களை சந்தித்து அங்குள்ளவர்களின் சொந்த கதை , சோகக் கதைகளை கேட்டு அவற்றிலிருந்து கருணை ஏற்படுத்தக்கூடிய சிலதை தேர்வு செய்து அவர்களின் புகைப்படத்துடன் வெளியிடுவதுண்டு . இப்போது இங்கு வந்தது கூட அது போன்ற ஒரு கட்டுரைக்காகத்தான்.
இதுவரை போன இடங்களிலெல்லாம் முதியோர் இல்லம்

மேலும்

k.ravichandran - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2017 5:54 pm

பரஸ்பரம் அன்பு இல்லம் என்ற பெயர் பொறித்த காம்பௌண்ட் சுவரினை தாண்டி உள்ளே நுழைந்ததும் அந்த இடம் அப்படி இருக்கும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. பத்திரிகையாளன் என்ற முறையில் எப்போதாவது இது போன்ற முதியோர் இல்லங்களுக்கும் , அநாதை ஆசிரமங்களுக்கும் நான் விஜயம் செய்வதுண்டு. போய் அவற்றை நடத்துபவர்களை சந்தித்து அங்குள்ளவர்களின் சொந்த கதை , சோக கதைகளை கேட்டு அவற்றிலிருந்து கருணை ஏற்படுத்தக்கூடிய சிலதை தேர்வு செய்து அவர்களின் புகைப்படத்துடன் வெளியிடுவதுண்டு . இப்போது வந்தது கூட அது போன்ற ஒரு கட்டுரைக்காகத்தான்.
இதுவரை போன இடங்களிலெல்லாம் முதியோர் என்றாலே ஒரு அமானுஷ்ய அமைதி நிரம்பி இருக்கும். உள்ளே செ

மேலும்

k.ravichandran - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2017 6:49 pm

பாட்டி தாத்தாவுக்கு ' பேத்தி' யானேன்
அப்பா அம்மாவுக்கு ' மகளா 'னேன்
அண்ணன் அக்காவுக்கு ' தங்கை ' யானேன்
தங்கைக்கும் தம்பிக்கும் ' அக்கா ' வானேன் ..
நாட்கள் நகர நகர...
என் கரு முடி
நரைக்க நரைக்க....
' அத்தை ' யானேன்...
' சித்தி ' யானேன்....
' பெரியம்மா ' கூட ஆகிப்போனேன்
.
.
.
.ஆனால்
. இன்று வரை ஏனோ
' அம்மா 'வாக மட்டும் ஆகவேயில்லை.

மேலும்

தாயாகாத ஏக்கம் ! தவிப்பில் தொலையும் தூக்கம் ! அருமை . 27-Aug-2017 3:18 am
அவள் பட்ட கஷ்டங்கள் ஒன்றா இரண்டா சுமந்த காலமெல்லாம் அவளை வருத்தி கருவுக்காக வாழ்ந்தவள் அம்மா நீயின்றி நானில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Aug-2017 1:01 am
k.ravichandran - Pa.ma.krishnamurthy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2015 7:22 am

''மல்லிகை''
***************
உன் கூந்தலுக்கு
குடிபோன பிறகு தான்
மல்லிகைக்கு
மண்க்கத்
தெரிந்தது....

மேலும்

தம்பி...முயற்சிக்கிறேன் . வருகைக்கு நன்றி..! 22-Jan-2015 5:33 am
அண்ணா.. இது போன்ற காதல், பெண், நட்பு, என்ற சிறு வட்டத்துக்குள் சிக்காமல் வெளியே வந்து பொருள் பொதிந்த , சாரம் மிகுந்த கவிதைகளை படைக்கலாமே. வெகு விரைவில் பரிசு கிட்ட வாழ்த்துக்கள்.... ரவி, 21-Jan-2015 7:01 pm
k.ravichandran - Pa.ma.krishnamurthy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2015 6:57 pm

''உதிக்கின்ற ஒவ்வொரு நாளும்
உலகம் உன் பெயரை
உச்சரிக்கட்டும் ...

புத்தாண்டைபோல பொங்கலும்
இனிக்கக்ட்டும் ...

வாழ்த்துக்கள் ..
நலமுடனும் வளமுடனும் வாழ

வாழ்த்துகிறேன்
.
பா.மா.கிருஷ்ணமூர்த்தி.,

மேலும்

அண்ணா... எழுத்துபிழைகளை தவிர்க்கவும் . எழுதியபின் இருமுறை படித்து விட்டு பின் சமர்பிக்கவும் ... ரவி, 21-Jan-2015 6:57 pm
நன்றி.. தம்பி..நன்றி.! பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!! 14-Jan-2015 5:49 am
நல்லாருக்கு தோழரே.. வாழ்த்துக்கள்.. 13-Jan-2015 11:48 pm
k.ravichandran - Pa.ma.krishnamurthy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2015 3:39 pm

படிப்புக் காரணமாக
கல்லூரிக்கு செல்கிறேன்

அம்மா சொன்னார்கள் .
.
பஸ்ல பார்த்துப்போடா;; என்று
பார்த்துதானே போகிறேன் .

''உன்னை''

பா.மா. கி.,

மேலும்

கொலுசு அழகு. 21-Jan-2015 6:54 pm
கொலுசு .. ======== தங்கத்தில் வெள்ளி கலப்படம் உன் காலில் கொலுசு பா. மா.கி., . 18-Jan-2015 8:21 am
தங்கச்சி..இப்ப என் கட்சி...தங்கம். 18-Jan-2015 7:58 am
அய்யோ... சரி போச்சி போங்க.. அது அவங்க தங்கச்சிங்க... சரியா பாருங்க தோழரே... 17-Jan-2015 6:54 pm
k.ravichandran - k.ravichandran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2014 3:00 pm

சில விநாடிகள் அழைப்புமணி அழுத்தலுக்கு பின் கதவை திறந்த வேலைக்காரியிடம் வினவிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் ரம்யா.
" ஆயா .. அய்யா வந்துட்டாரா? "
" வந்துட்டாரும்மா . அவரு ரூம்ல கம்ப்யூட்டர்ல என்னவோ பண்ணிட்டிருக்காரு.." சொல்லி கொண்டே ரம்யாவிடம் இருந்து கைப்பையை வாங்கிகொண்டாள் ஆயா.
" சரி. சுஜி சாப்பிட்டாளா? "
" இல்லம்மா . சாப்டலை "
ரம்யா கடிகாரத்தை பார்த்தாள். .
" வாட் !.. இன்னுமா சாப்பிடலை.?மணி 8 ஆச்சு.போ..போய் சாப்பிடச்சொல்லு "
" இல்லம்மா. பாப்பா, நீங்க வந்ததும் சாப்பிடறேன்னு சொல்லுச்

மேலும்

நட்புக்கு நன்றி 20-Oct-2014 3:04 pm
அன்புக்கு நன்றி 20-Oct-2014 3:03 pm
அருமை அருமை தமிழ்நாட்டுல இருந்துட்டு தமிழ் வேண்டாம் அசிங்கம்னு சொல்றாங்க.....உணர்த்திய விதம் அருமை நட்பே.....! 30-Sep-2014 2:47 pm
சோறு ஊட்டுவதோடு அந்த ஆயா தமிழையும் ஊட்டிவிட்டார்கள் போல... நன்றாக இருக்கிறது.. 29-Sep-2014 5:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

சாய்

சாய்

kovai
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர

இவர் பின்தொடர்பவர்கள் (24)

பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட

இவரை பின்தொடர்பவர்கள் (25)

சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட
மேலே