காமேஷ் கவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  காமேஷ் கவி
இடம்
பிறந்த தேதி :  19-Mar-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-May-2016
பார்த்தவர்கள்:  746
புள்ளி:  70

என் படைப்புகள்
காமேஷ் கவி செய்திகள்
காமேஷ் கவி - காமேஷ் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2019 9:25 am

தினத்தோழி உன் வருகைக்காக தினந்தோறும் காத்திருந்தேன்.....

ஞாயிறு பார்வை பட்டு தாமரை... வாடியது.

உன் பார்வை படமால்... இந்த ஞாயிறு வாடியது..✍🏻

மேலும்

சரி, தோழா... கவனிக்கிறேன் இனி 11-Feb-2019 9:55 am
உவமை சரியாக அமையவில்லையே கவிஞரே -சற்று பார்க்க 11-Feb-2019 9:41 am
காமேஷ் கவி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Jun-2016 1:26 pm

ஒற்றை வரிகளில் சொல்லிட முடியாது அவளது அழகை .......

ஒன்பது கோள்களும் சுற்றிப் பார்த்து விட்டேன் ......இல்லையடி உன் (இது ) போல் ஒரு அழகு ....

வெண்ணிலாவும் வானில் வந்து பிறைமுகம் காட்டிச் செல்வது ...
உன் பிறைமுகம் காணதானோ......

என் வீடடு பூக்களும் பூப்பதற்கு தாமதம் கொள்கிறது ... உன்
புன்னகையை பார்த்து விட்டுத்தான் பூப்பேன் என்று ....
அவ்வளவு அழகடி உன் புன்னகை ......

உன் ஒற்றை கண் பார்வையிலே .....என் ஓர் உயிர் வாங்கிச் சென்றவளோ
உயிரை திரும்பத் தந்திடும் எண்ணம் உண்டோ ?..

உன் கவி படித்துத்தான் கவி எழுதவோ

மேலும்

காமேஷ் கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2019 9:25 am

தினத்தோழி உன் வருகைக்காக தினந்தோறும் காத்திருந்தேன்.....

ஞாயிறு பார்வை பட்டு தாமரை... வாடியது.

உன் பார்வை படமால்... இந்த ஞாயிறு வாடியது..✍🏻

மேலும்

சரி, தோழா... கவனிக்கிறேன் இனி 11-Feb-2019 9:55 am
உவமை சரியாக அமையவில்லையே கவிஞரே -சற்று பார்க்க 11-Feb-2019 9:41 am
காமேஷ் கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2019 6:13 am

உயிர் இல்லாத சிலையே ஓர் வரலாற்றுடன் ......
உயிர் வாழும் போது....

உயிர் கொண்ட நானே வரலாறு படைக்கமால் இறப்பேனோ... ✍🏻

மேலும்

காமேஷ் கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2019 10:54 pm

உன் வீரத்தை ஜாதி பிரித்து காட்டாதே......

ஜாதி சாக்கடைக்கு சமம்.....

பிரிவினைவாதம் இங்கு அதிகமானால் பிடிவாதம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.... ✍🏻

மேலும்

காமேஷ் கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2019 10:52 pm

தன்னிச்சையாக......தன்னிறைவு அடைய வெற்றி என்னும் தாகம் அவ்வளவு எளிதல்ல....✍️

மேலும்

காமேஷ் கவி - காமேஷ் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2019 5:28 pm

கவிதையில் பிழை என்றால்... திருத்தப்பட வேண்டுமே தவிர.... அழிக்க கூடாது... ✍🏻

மேலும்

எண்ணம் மிகச் சரியே! 01-Jan-2019 6:04 pm
வாழ்க்கையில் சிலர் பிரச்சனை கண்டு அஞ்சி விலகி செல்கிறார்கள் ஐயா அவர்களுக்கு தான் இந்த சிறு வரி.... 01-Jan-2019 5:39 pm
யாருக்காக? இது யாருக்காக? இது கவிதை போல் இல்லையே! 01-Jan-2019 5:32 pm

கிரகங்கள் நம் சந்திப்பை
அந்த மழை இருளினிலா எழுதியது.
பிரயாணத்தினிலே ஒரு கணம்
எதிர்பாராது கண்ட கண்கள்
ஒரு நொடியாவது உன்னை
பார்க்காமல் இருக்கவில்லை.

பூக்களின் மகரந்தம் போல்
அவள் கைவிரல்களில்
பிரகாசிக்கும் மோதிரங்கள்.
என் மனதை சாய்த்த வண்ண
வண்ண வளையல்களின் நாதமும்,
என் பாதம் உரசிய உன்
சலங்கையின் முத்தும்;என் மேல்
காதல் கொண்டு பார்க்க வெட்கப்படும்
கயல் விழிகளும் என் மனதை
பேரழகியிடம் கொள்ளை கொடுத்தன.

எத்தனையோ ஏக்கங்கள்
மனதுக்குள் தோன்றினாலும்
நாம் இருவரும் வெட்கத்தால்
பேசிக் கொள்ள முடியவில்லை.
இருந்தும்
நீ என்னை பார்க்காத நேரமும்
நான் உன்னை பார்க்காத

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 24-May-2016 11:17 am
அசத்தல்! பா 24-May-2016 7:12 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 22-May-2016 5:55 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 22-May-2016 5:55 pm
காமேஷ் கவி - அருள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2016 4:21 pm

விளையாடு களத்தில்
உள்ள பசுமை கூட
விவசாய நிலத்தில் இல்லை

மேலும்

உண்மைதான்..அதில் நிறைய இலாபம் என்று நம்பி நிரந்தர வாழ்க்கை எனும் இலபாத்தை நட்டமாக்கி விட்டார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-May-2016 5:40 pm
காமேஷ் கவி - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2016 4:59 pm

காதலின் சின்னம் .............
ஆரம்பிக்கும் போது ரோஜா....
முடியும் போது முள் .....

&
மூன்று வரி கவிதை 06
கவிப்புயல் இனியவன்

மேலும்

உண்மைதான் ஆனால் பூவும் முள்ளும் ஒரே ரகம் தான் 19-May-2016 5:43 pm
காமேஷ் கவி - முத்துகிருஷ்ணன்கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2016 12:34 pm

வாலாட்டும் விலங்கெல்லாம் பாலூட்டும் குட்டிக்கு
பாலூட்டும் விலங்குக்கு சோறூட்டத் தெரியாது.
வானத்துப் பறவையெல்லாம் சோறூட்டும் குஞ்சுக்கு
சோறூட்டும் பறவைக்கு பாலூட்டத் தெரியாது.
வாழும் தெய்வமாம் என் அன்னைக்கு மட்டும்தான்
பாலூட்டவும் தெரியும்.சொறூட்டவும் தெரியும்.
தாயிற்சிறந்த கோயில் இல்லை என்பார்கள்.
என் தாயிற்சிறந்த தெய்வமே இல்லை என்பேன் நான்.
--
மாமுகி

மேலும்

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பரே. 11-Jul-2016 4:29 pm
இறைவனுக்கு அடுத்த படியாய் தாயை விட சிறந்தது எதுவுமில்லை.. வாழ்த்துக்கள் 10-Jul-2016 4:21 pm
அன்புள்ள காமேஷ் கவி அவர்களே, தங்கள் வாக்கியத்தில் ஏதோபிழை உள்ளதாக உணர்கிறேன். வாசித்து திருத்துங்களேன். 20-May-2016 1:54 pm
தாய் சிறந்த தெய்வம் இல்லை...நண்பரே ..................எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-May-2016 8:00 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
விஜயலட்சுமி

விஜயலட்சுமி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (8)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மேலே