ksenthur17 - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : ksenthur17 |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 27-Nov-2014 |
| பார்த்தவர்கள் | : 94 |
| புள்ளி | : 25 |
விவாசயம் காணாம
போச்சு !
கம்மாய் நடுவிலும்
கல்லு ஊண்டியாச்சு !
கத்திரிக்கா கூட
தங்கம் போல விலையும்
ஏறிபோச்சு !
ஆப்பிள் கூட அமெரிக்காவில்
இருந்து இறங்கியாச்சு !
ஆடிகாரில் போனாலும்
அரை ஜான் தான்
வயிருடா !
ஏழை பணக்காரன்
ரெண்டு பேருக்கும்
பசிக்கும்டா !
ஈசல் போல மக்கள்
தொகை இரண்டு பில்லியன் ஆச்சு !
இனி வரும் எல்லோருக்கும்
சோறு இருக்குமா
கேள்விகுறியாச்சு ?
கொஞ்சநெஞ்சம் இருக்கும்
நிலத்தை கூறு போடவேணாம் !
கூடுமானவரை சோறு
போடுவோம் வாடா !
கூடுமானவரை சோறு
போடுவோம் வாடா !
-செந்தூர் பாண்டியன்
வேதியியல் காதல்
கும்மென்று ஓர்
குடுவை
கம்மென்று கொதிக்கவைக்கும் !
உருண்ட மேனி
உந்தன் மேனி !
நறுஞ் சிரிப்பு
நைட்ரஸ் ஆக்சைடு !
நேர் பார்வை சயனைடு !
நீ தொட்ட லிட்மஸ்
காகிதம் வெக்கத்தில்
சிவக்கும் !
உதடோடு சேர்ந்து
உறிந்த கந்தக
அமிலம் !
ஒரு மடக்கு
குடித்தாலும் இனிக்கும் !
நீ உதடோடு சேர்ந்து
உறிந்த கந்தக
அமிலம் !
ஒரு மடக்கு
குடித்தாலும் இனிக்கும் !
தங்கவளை
கைபட்டு தாமிரதுருவல்
அது தங்கமாகும் !
காதல் வினை நிகழும்
போது கால் நொடியில்
கரியும் கூட வைரம் ஆகும் !
துல்லிய தராசும்
அங்கே தோற்று போகும் !
தூய எந்தன் காதல்
நிறுத்து !
வேதியியல் காதல்
கும்மென்று ஓர்
குடுவை
கம்மென்று கொதிக்கவைக்கும் !
உருண்ட மேனி
உந்தன் மேனி !
நறுஞ் சிரிப்பு
நைட்ரஸ் ஆக்சைடு !
நேர் பார்வை சயனைடு !
நீ தொட்ட லிட்மஸ்
காகிதம் வெக்கத்தில்
சிவக்கும் !
உதடோடு சேர்ந்து
உறிந்த கந்தக
அமிலம் !
ஒரு மடக்கு
குடித்தாலும் இனிக்கும் !
நீ உதடோடு சேர்ந்து
உறிந்த கந்தக
அமிலம் !
ஒரு மடக்கு
குடித்தாலும் இனிக்கும் !
தங்கவளை
கைபட்டு தாமிரதுருவல்
அது தங்கமாகும் !
காதல் வினை நிகழும்
போது கால் நொடியில்
கரியும் கூட வைரம் ஆகும் !
துல்லிய தராசும்
அங்கே தோற்று போகும் !
தூய எந்தன் காதல்
நிறுத்து !
வேதியியல் காதல்
கும்மென்று ஓர்
குடுவை
கம்மென்று கொதிக்கவைக்கும் !
உருண்ட மேனி
உந்தன் மேனி !
நறுஞ் சிரிப்பு
நைட்ரஸ் ஆக்சைடு !
நேர் பார்வை சயனைடு !
நீ தொட்ட லிட்மஸ்
காகிதம் வெக்கத்தில்
சிவக்கும் !
உதடோடு சேர்ந்து
உறிந்த கந்தக
அமிலம் !
ஒரு மடக்கு
குடித்தாலும் இனிக்கும் !
நீ உதடோடு சேர்ந்து
உறிந்த கந்தக
அமிலம் !
ஒரு மடக்கு
குடித்தாலும் இனிக்கும் !
தங்கவளை
கைபட்டு தாமிரதுருவல்
அது தங்கமாகும் !
காதல் வினை நிகழும்
போது கால் நொடியில்
கரியும் கூட வைரம் ஆகும் !
துல்லிய தராசும்
அங்கே தோற்று போகும் !
தூய எந்தன் காதல்
நிறுத்து !
மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம் !
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும் !
இரக்கம் தொலைந்து !
அன்பை மறந்து !
ஆங்கோர் விலங்கு
அலைகிறது !
பணப்பசிக்கு
பலியாகிறது !
மானம் மரியாதை !
சுயமரியாதை
கெட்டவன் இங்கே
தலைவன் !
சொம்பு அடிப்பவன்
குபேரன் !
பட்டு சட்டை
போட்டு பச்சை
பொய் உரைப்பார்!
ஏழை என்றால்
நெஞ்சு நிமிர்த்தி
விறைப்பார்!
பகல் திருட்டு
செய்வோருக்கு
விடுதலை !
விலைபோகிறது !
பணம் முன்னே
தண்டனைகள்
விலைமாது ஆகிறது !
நாணயம் தவறி
நயவஞ்சகம்
செய்வோருக்கு
நாற்காலிகள்
தவம் புரிவதில்லை !
கால் இருந்தும்
ஊனம் என
மாக்களுக்கு
வைகை
இறைவன் கை வைத்ததால்
வந்த நீரு !
அவன் கை விரித்ததால்
காணாமல் போன நீரு !
அழகர் வரும் முன்னே
அளவா வரும் நீரு !
அழகா பார்த்து ரசிச்சு
களவா போன நீரு !
கம்பம் மெட்டு
நீ தொட்டு !தொட்டு !
கால் கொலுசு
இல்லமால்
சல சலன்னு வந்த நீரு !
சுருளி ஆறு ! மஞ்சள் ஆறு !
முல்லையாறு !
எல்லாம் சேர்த்த பேரு !
சுணங்காம பாஞ்ச
வைகை ஆறு!
வெள்ளை மண்ணு
அள்ளி அள்ளி
வெற்றிடமா காஞ்ச பாரு !
பார்க்கின்ற இடம் எல்லாம்
வெறும் காணல் நீரு !
படிக்க மட்டும் இருக்குமோ
உன் வரலாறு !
மேகத்துக்கு உன் சோகம்
இன்னும் தெரியவில்லயா ?
மேற்கு தொடர்ச்சி மலை
பெற்ற பாவ பிள்ளையா?
மாறி மாறி மண
வட்ட கிணறு.
வயகாட்டு நடுவில
நெடுங்குளத்து பூசாரி
நீர கண்டு குறி சொல்ல .....
ஊர்கூடி தோண்டிய
வட்டகிணறு ....
ஊசாடி மகன்
உசிர் விட்ட கிணறு ....
உழுவை மீனு
நழுவி போக ...
தூண்டியில
கோமணம்தான் மாட்டிபோக
என்னை பார்த்து சிரித்த கிணறு ..
காளி கோயில் கரகம்
வந்து கரைச்ச கிணறு
மேலதெரு மருதாயி
மஞ்சள் அரைச்ச கிணறு ..
நிதம் தோறும் நாங்க
குளிச்ச கிணறு
சலிச்சு புளிச்சு
வந்து பலர் கண்ணீர்
கலந்த கிணறு ...
மூச்ச அடக்கி
தரைய தொட்டு வர
போன கீதாரி
மூச்ச விட்ட கிணறு ....
பேய் இருக்கும் என்று
பேசிகிட்டே பயந்து
பயந்து குளிச்ச கிணறு ....
பொழுது போனா யாரும்