ksenthur17 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ksenthur17
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Nov-2014
பார்த்தவர்கள்:  94
புள்ளி:  25

என் படைப்புகள்
ksenthur17 செய்திகள்
ksenthur17 - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2015 3:43 pm

விவாசயம் காணாம
போச்சு !
கம்மாய் நடுவிலும்
கல்லு ஊண்டியாச்சு !

கத்திரிக்கா கூட
தங்கம் போல விலையும்
ஏறிபோச்சு !
ஆப்பிள் கூட அமெரிக்காவில்
இருந்து இறங்கியாச்சு !

ஆடிகாரில் போனாலும்
அரை ஜான் தான்
வயிருடா !
ஏழை பணக்காரன்
ரெண்டு பேருக்கும்
பசிக்கும்டா !

ஈசல் போல மக்கள்
தொகை இரண்டு பில்லியன் ஆச்சு !
இனி வரும் எல்லோருக்கும்
சோறு இருக்குமா
கேள்விகுறியாச்சு ?

கொஞ்சநெஞ்சம் இருக்கும்
நிலத்தை கூறு போடவேணாம் !
கூடுமானவரை சோறு
போடுவோம் வாடா !
கூடுமானவரை சோறு
போடுவோம் வாடா !

-செந்தூர் பாண்டியன்

மேலும்

ksenthur17 - ksenthur17 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jun-2015 1:59 am

வேதியியல் காதல்
கும்மென்று ஓர்
குடுவை
கம்மென்று கொதிக்கவைக்கும் !
உருண்ட மேனி
உந்தன் மேனி !

நறுஞ் சிரிப்பு
நைட்ரஸ் ஆக்சைடு !
நேர் பார்வை சயனைடு !


நீ தொட்ட லிட்மஸ்
காகிதம் வெக்கத்தில்
சிவக்கும் !

உதடோடு சேர்ந்து
உறிந்த கந்தக
அமிலம் !
ஒரு மடக்கு
குடித்தாலும் இனிக்கும் !

நீ உதடோடு சேர்ந்து
உறிந்த கந்தக
அமிலம் !
ஒரு மடக்கு
குடித்தாலும் இனிக்கும் !

தங்கவளை
கைபட்டு தாமிரதுருவல்
அது தங்கமாகும் !

காதல் வினை நிகழும்
போது கால் நொடியில்
கரியும் கூட வைரம் ஆகும் !

துல்லிய தராசும்
அங்கே தோற்று போகும் !
தூய எந்தன் காதல்
நிறுத்து !

மேலும்

விளங்காத மனம்கொண்ட காதல் விளக்கங்கள் தருகின்ற கவிதை. வாழ்க வளமுடன் 08-Jun-2015 6:09 am
zn +2hcl = ZnCl2 + H2 this is the reaction buddy . 08-Jun-2015 4:44 am
துத்த நாக உப்போடு சேர்ந்த குளோரின் போலே பொங்குகிறேன் வெடித்து ============================== அப்படியா ... write down the reaction please.. 08-Jun-2015 4:08 am
ksenthur17 - ksenthur17 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jun-2015 1:59 am

வேதியியல் காதல்
கும்மென்று ஓர்
குடுவை
கம்மென்று கொதிக்கவைக்கும் !
உருண்ட மேனி
உந்தன் மேனி !

நறுஞ் சிரிப்பு
நைட்ரஸ் ஆக்சைடு !
நேர் பார்வை சயனைடு !


நீ தொட்ட லிட்மஸ்
காகிதம் வெக்கத்தில்
சிவக்கும் !

உதடோடு சேர்ந்து
உறிந்த கந்தக
அமிலம் !
ஒரு மடக்கு
குடித்தாலும் இனிக்கும் !

நீ உதடோடு சேர்ந்து
உறிந்த கந்தக
அமிலம் !
ஒரு மடக்கு
குடித்தாலும் இனிக்கும் !

தங்கவளை
கைபட்டு தாமிரதுருவல்
அது தங்கமாகும் !

காதல் வினை நிகழும்
போது கால் நொடியில்
கரியும் கூட வைரம் ஆகும் !

துல்லிய தராசும்
அங்கே தோற்று போகும் !
தூய எந்தன் காதல்
நிறுத்து !

மேலும்

விளங்காத மனம்கொண்ட காதல் விளக்கங்கள் தருகின்ற கவிதை. வாழ்க வளமுடன் 08-Jun-2015 6:09 am
zn +2hcl = ZnCl2 + H2 this is the reaction buddy . 08-Jun-2015 4:44 am
துத்த நாக உப்போடு சேர்ந்த குளோரின் போலே பொங்குகிறேன் வெடித்து ============================== அப்படியா ... write down the reaction please.. 08-Jun-2015 4:08 am
ksenthur17 - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2015 1:59 am

வேதியியல் காதல்
கும்மென்று ஓர்
குடுவை
கம்மென்று கொதிக்கவைக்கும் !
உருண்ட மேனி
உந்தன் மேனி !

நறுஞ் சிரிப்பு
நைட்ரஸ் ஆக்சைடு !
நேர் பார்வை சயனைடு !


நீ தொட்ட லிட்மஸ்
காகிதம் வெக்கத்தில்
சிவக்கும் !

உதடோடு சேர்ந்து
உறிந்த கந்தக
அமிலம் !
ஒரு மடக்கு
குடித்தாலும் இனிக்கும் !

நீ உதடோடு சேர்ந்து
உறிந்த கந்தக
அமிலம் !
ஒரு மடக்கு
குடித்தாலும் இனிக்கும் !

தங்கவளை
கைபட்டு தாமிரதுருவல்
அது தங்கமாகும் !

காதல் வினை நிகழும்
போது கால் நொடியில்
கரியும் கூட வைரம் ஆகும் !

துல்லிய தராசும்
அங்கே தோற்று போகும் !
தூய எந்தன் காதல்
நிறுத்து !

மேலும்

விளங்காத மனம்கொண்ட காதல் விளக்கங்கள் தருகின்ற கவிதை. வாழ்க வளமுடன் 08-Jun-2015 6:09 am
zn +2hcl = ZnCl2 + H2 this is the reaction buddy . 08-Jun-2015 4:44 am
துத்த நாக உப்போடு சேர்ந்த குளோரின் போலே பொங்குகிறேன் வெடித்து ============================== அப்படியா ... write down the reaction please.. 08-Jun-2015 4:08 am
ksenthur17 - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2015 5:23 am

மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம் !

மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும் !

இரக்கம் தொலைந்து !
அன்பை மறந்து !
ஆங்கோர் விலங்கு
அலைகிறது !

பணப்பசிக்கு
பலியாகிறது !
மானம் மரியாதை !

சுயமரியாதை
கெட்டவன் இங்கே
தலைவன் !
சொம்பு அடிப்பவன்
குபேரன் !

பட்டு சட்டை
போட்டு பச்சை
பொய் உரைப்பார்!
ஏழை என்றால்
நெஞ்சு நிமிர்த்தி
விறைப்பார்!

பகல் திருட்டு
செய்வோருக்கு
விடுதலை !
விலைபோகிறது !

பணம் முன்னே
தண்டனைகள்
விலைமாது ஆகிறது !

நாணயம் தவறி
நயவஞ்சகம்
செய்வோருக்கு
நாற்காலிகள்
தவம் புரிவதில்லை !
கால் இருந்தும்
ஊனம் என
மாக்களுக்கு

மேலும்

அருமை !!! வாழ்த்துகள் 15-May-2015 10:17 pm
நன்று 14-May-2015 5:40 pm
அருமை வாழ்த்துகள் தொடருங்கள் தோழரே ......... 14-May-2015 2:38 pm
பட்டாள வீரன் என இருந்த பழந்தமிழன் முட்டாளாய் போனது ஏன்? அருமை 14-May-2015 8:13 am
ksenthur17 - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2015 2:07 am

வைகை

இறைவன் கை வைத்ததால்
வந்த நீரு !
அவன் கை விரித்ததால்
காணாமல் போன நீரு !

அழகர் வரும் முன்னே
அளவா வரும் நீரு !
அழகா பார்த்து ரசிச்சு
களவா போன நீரு !

கம்பம் மெட்டு
நீ தொட்டு !தொட்டு !
கால் கொலுசு
இல்லமால்
சல சலன்னு வந்த நீரு !

சுருளி ஆறு ! மஞ்சள் ஆறு !
முல்லையாறு !
எல்லாம் சேர்த்த பேரு !
சுணங்காம பாஞ்ச
வைகை ஆறு!

வெள்ளை மண்ணு
அள்ளி அள்ளி
வெற்றிடமா காஞ்ச பாரு !

பார்க்கின்ற இடம் எல்லாம்
வெறும் காணல் நீரு !
படிக்க மட்டும் இருக்குமோ
உன் வரலாறு !

மேகத்துக்கு உன் சோகம்
இன்னும் தெரியவில்லயா ?
மேற்கு தொடர்ச்சி மலை
பெற்ற பாவ பிள்ளையா?
மாறி மாறி மண

மேலும்

ksenthur17 - ksenthur17 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Apr-2015 8:31 am

வட்ட கிணறு.

வயகாட்டு நடுவில
நெடுங்குளத்து பூசாரி
நீர கண்டு குறி சொல்ல .....

ஊர்கூடி தோண்டிய
வட்டகிணறு ....
ஊசாடி மகன்
உசிர் விட்ட கிணறு ....

உழுவை மீனு
நழுவி போக ...
தூண்டியில
கோமணம்தான் மாட்டிபோக
என்னை பார்த்து சிரித்த கிணறு ..

காளி கோயில் கரகம்
வந்து கரைச்ச கிணறு
மேலதெரு மருதாயி
மஞ்சள் அரைச்ச கிணறு ..

நிதம் தோறும் நாங்க
குளிச்ச கிணறு
சலிச்சு புளிச்சு
வந்து பலர் கண்ணீர்
கலந்த கிணறு ...

மூச்ச அடக்கி
தரைய தொட்டு வர
போன கீதாரி
மூச்ச விட்ட கிணறு ....

பேய் இருக்கும் என்று
பேசிகிட்டே பயந்து
பயந்து குளிச்ச கிணறு ....

பொழுது போனா யாரும்

மேலும்

வித்தியாசமான சிந்தனை அருமை ... 25-Apr-2015 1:26 pm
//பொழுது போனா யாரும் தேடாத கிணறு பொடுகின்னு ஒத்தையில உக்காந்து இருக்கும் கிணறு// நல்லதொரு பாடு பொருள் ! கிராமத்து தமிழ் நடை ! ஆதங்க வரிகள் முடிவில் ! இந்தக் கிணறு வெட்ட ஒரு நல்ல படைப்பு கிளம்பியிருக்குது வாசிப்பவரை கொள்ளை கொள்ள ! அருமை ! 25-Apr-2015 1:24 pm
பாவி பய மனுஷன் என்ன உன் வாயிலும் மண்ணள்ளி போட்டனா ? மோசம் போனியா? வட்ட கிணறு................................................வட்ட கிணறு.........வார்த்தைகளில் ஜாலம் செய்யும் வாட்ட கிணறு........இந்த தளத்துக்கு வந்த இன்சொல் தேன் கிணறு....... வாழ்த்துக்கள் தோழரே........உங்கள் கிணற்றில் விழுந்து நீச்சல் அடித்து இப்போதுதான் கரை ஏறினேன்...........அருமை...அருமை.... 25-Apr-2015 1:05 pm
என்ன ஒரு அழகிய நடை ...பொருள் . தொடருங்கள் 25-Apr-2015 12:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே