லோகேஸ்வரி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லோகேஸ்வரி
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  14-Sep-1984
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Jun-2014
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  2

என்னைப் பற்றி...

கவிதைகள் சொல்ல வார்த்தைகள் தெரியவில்லை....
வரிகளும் தொடுக்கவும் தெரியவில்லை ....

படிக்க மட்டும் அறிய வைத்து விட்டான் இறைவன்.....

என் படைப்புகள்
லோகேஸ்வரி செய்திகள்
லோகேஸ்வரி - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2015 10:28 pm

காலங்கள் மாறிட கவலைகள் தீர்ந்திடும் -கயல்விழி

கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது, கால்கள் தடுமாறியது, வாகனங்களின் இரைச்சல் மட்டுமே செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது கணேசனுக்கு.

"யோவ் வீட்ல சொல்லிட்டா வந்த?" யாரோ ஒரு புண்ணியவான் காதருகில் ஓலமிட்டு விலகிச் சென்றான். இதற்கு மேல் முடியவில்லை தள்ளாடி விழப் போனவரை தாங்கிப் பிடித்தது இரு கரங்கள் .

"அச்சோ தாத்தா என்னாச்சு உங்களுக்கு...? பார்த்து வரக் கூடாதா...?"
கணேசனின் மங்கிய விழிகளிலும் வெள்ளை உடையில் தேவதையாய் தெரிந்தாள் அவள் .

"முதல்ல வாங்க... இப்பிடி என் கார்ல கொஞ்சம் நேரம் இருந்து கொள்ளுங்க..." என்றாள்.
இதை தவிர கணேசனுக்கு எதுவு

மேலும்

நன்றி நன்றிகள் 05-Nov-2015 12:34 pm
நன்றி நன்றிகள் 05-Nov-2015 12:32 pm
நன்றி நன்றிகள் 05-Nov-2015 12:31 pm
katheiyin karuvum mudivum arrumei kaya 16-Apr-2015 11:28 pm
லோகேஸ்வரி - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2015 11:02 pm

~~~~விழிகளை சில முறை
மூடிக் கொண்டு அலைந்து விடு
~~~~மானிடா ~~~~!

~~~~ உனையே பின் தொடர்கிறது
உளவுத் துறை போல
~~~~இளமையெனும் _ஒரு
உல்லாசக் கப்பல்
~~~~லேசான தென்றல் கொண்டு
வாழ்வின் விளிம்பில் இருக்கும் -உன்
~~~~பாதச் சுவட்டினை ஆழ் கடலில் சாய்க்க
காத்துக் கிடக்குது -பருவம் எனும்
~~~~காற்றை திசை மாறி வீசி
உன்னை சாகடிக்க சபதம் கொண்டு திரிகிறது

ஆட்டுப் பிழுக்கையும்
~~~~ நெற்கதிரின் தாள் போல
வயிறு நிறைய வைக்கும் வாசனையாய்
~~~~தரித்திரம் பிடித்து நீ அலைவதற்கு
சரித்திரம் படைக்கும்
~~~~~சடலமாய் நீ உலாவும் வரை
காதலித்துக் கொண்டுதான் இருக்கும் -உன்
~~~~உயிரை காவி

மேலும்

வாழ்கையின் வாலிப வரிகள் தோழி 10-Apr-2015 11:58 pm
மிக மிக அருமை கீர்த்தனா . 03-Apr-2015 12:28 pm
//மடிதவழும் குழந்தையின் ~~~~மலமும் மார்கழிப் பூவாய் -மனதினில் சூடிக் கொள்ள ஆசைப்படுவாய் ~~~~வாகை சூடிய வீரர் போல உன்னை நினைத்து அழிந்து போகும் ~~~நேரங்களில் தான் மாற்றிக் கொள்வாய் -மனம் ~~~~எனும் சாக்கடையில் காதல் எனும் ஒரு கைக்குட்டை ~~~~கொச்சை நாற்றத்தோடு நாறிப்போகும் -உன் ~~~~கரம் பற்றி வலம் வரும் துணை உன்னை மறந்து -சுற்றிப் போவர் ~~~~இடது கரத்தில் தன் துணையை அழைத்துக் கொண்டும் ~~~~விரல் நுனியில் உன் மழலையையும் தாங்கிய வண்ணம் ...............// எவ்வளவு அருமையான விடயத்தை நேர்த்தியாக கூறி இருக்கிறாய் கீர்த்தனா. அருமை. 02-Apr-2015 10:07 pm
அருமை 19-Mar-2015 5:41 pm
சுந்தரமூர்த்தி அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2015 12:12 pm

நம் வாழ்க்கை..
பலருக்கு பாடமாககிறது
நமக்கோ.. பாரமாகிறது

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே .இனிய நாள் வாழ்த்துக்கள் 14-Apr-2015 8:34 pm
நன்றி தோழமையே ..இனிய நாள் வாழ்த்துக்கள் 14-Apr-2015 8:32 pm
தங்கள் முதல்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே . விரும்பினால் என் முந்தைய படைப்புகளையும் பாருங்களேன் .இனிய நாள் வாழ்த்துக்கள் 14-Apr-2015 8:29 pm
சிறப்பு 14-Apr-2015 7:12 pm
லோகேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2015 11:08 pm

பசி தீ அணைத்திடவே
பச்சை தண்ணீர் பருகினால்.
அது கொதித்து நீராகி
கொட்டியது கண்ணீராய்....
அவள் வடிதிட்ட கண்ணீரால்
வரண்டு போச்சி அவள் கண்கள்
அந்த ஒட்டு மொத்த கண்ணீர் தான்
ஓடம் போகும் வங்ககடல்....

மேலும்

அருமை.... 26-Dec-2015 1:28 pm
லோகேஸ்வரி - பாரதி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2015 8:37 pm

தீண்டாமை ஒரு குற்றம் என்ற அரசு சாதி சான்றிதழ் வழங்க மறுபதில்லையே ஏன்?

மேலும்

அரசு சொல்லவில்லை தோழா அரசியல் சாசனம் சொன்னது.. சாதியில்லாமல் அரியணையில் எப்படி அமர்வது ? 27-Mar-2015 9:58 pm
ஏழைகள் கண்டறிய . இட ஒதுகிடு அளித்து பயன் பெற 23-Mar-2015 10:34 pm
லோகேஸ்வரி - லோகேஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2015 11:03 pm

மழை துளிகளை சுமந்து இருக்கும் கார் மேகதாயே !
நீ வருவது எப்போது ?
என்னை தொட்டு செல்லும் தென்றலை மறந்து போனாயோ?
என்னை முத்தம் இடும் மண் வாசம் மறந்து போனாய் யோ?
காடுகளை வெட்டியதால் மறைந்தே போனாயோ?
எதிர்கால சமுதாயமே! இனி முதல் மரங்களை காபோம்!
மர விதைகள் விதைபோம் !
இனி வருவயோ கார் மேகமே - வந்து தருவயோ ! மழை துளிகளை !!!!

மேலும்

அருமை..... 26-Dec-2015 1:28 pm
இன்றைய தேவையான கரு. கவி அருமை. வரிகளை வரிசைப் படுத்தலாமே ? வாழ்க வளமுடன் 23-Feb-2015 1:33 am
முதல் விமர்சனம் .நன்றி 22-Feb-2015 11:42 pm
நன்று தொடருங்கள் 22-Feb-2015 11:21 pm
லோகேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2015 11:03 pm

மழை துளிகளை சுமந்து இருக்கும் கார் மேகதாயே !
நீ வருவது எப்போது ?
என்னை தொட்டு செல்லும் தென்றலை மறந்து போனாயோ?
என்னை முத்தம் இடும் மண் வாசம் மறந்து போனாய் யோ?
காடுகளை வெட்டியதால் மறைந்தே போனாயோ?
எதிர்கால சமுதாயமே! இனி முதல் மரங்களை காபோம்!
மர விதைகள் விதைபோம் !
இனி வருவயோ கார் மேகமே - வந்து தருவயோ ! மழை துளிகளை !!!!

மேலும்

அருமை..... 26-Dec-2015 1:28 pm
இன்றைய தேவையான கரு. கவி அருமை. வரிகளை வரிசைப் படுத்தலாமே ? வாழ்க வளமுடன் 23-Feb-2015 1:33 am
முதல் விமர்சனம் .நன்றி 22-Feb-2015 11:42 pm
நன்று தொடருங்கள் 22-Feb-2015 11:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
மேலே