லோகேஸ்வரி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : லோகேஸ்வரி |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 14-Sep-1984 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 2 |
கவிதைகள் சொல்ல வார்த்தைகள் தெரியவில்லை....
வரிகளும் தொடுக்கவும் தெரியவில்லை ....
படிக்க மட்டும் அறிய வைத்து விட்டான் இறைவன்.....
காலங்கள் மாறிட கவலைகள் தீர்ந்திடும் -கயல்விழி
கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது, கால்கள் தடுமாறியது, வாகனங்களின் இரைச்சல் மட்டுமே செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது கணேசனுக்கு.
"யோவ் வீட்ல சொல்லிட்டா வந்த?" யாரோ ஒரு புண்ணியவான் காதருகில் ஓலமிட்டு விலகிச் சென்றான். இதற்கு மேல் முடியவில்லை தள்ளாடி விழப் போனவரை தாங்கிப் பிடித்தது இரு கரங்கள் .
"அச்சோ தாத்தா என்னாச்சு உங்களுக்கு...? பார்த்து வரக் கூடாதா...?"
கணேசனின் மங்கிய விழிகளிலும் வெள்ளை உடையில் தேவதையாய் தெரிந்தாள் அவள் .
"முதல்ல வாங்க... இப்பிடி என் கார்ல கொஞ்சம் நேரம் இருந்து கொள்ளுங்க..." என்றாள்.
இதை தவிர கணேசனுக்கு எதுவு
~~~~விழிகளை சில முறை
மூடிக் கொண்டு அலைந்து விடு
~~~~மானிடா ~~~~!
~~~~ உனையே பின் தொடர்கிறது
உளவுத் துறை போல
~~~~இளமையெனும் _ஒரு
உல்லாசக் கப்பல்
~~~~லேசான தென்றல் கொண்டு
வாழ்வின் விளிம்பில் இருக்கும் -உன்
~~~~பாதச் சுவட்டினை ஆழ் கடலில் சாய்க்க
காத்துக் கிடக்குது -பருவம் எனும்
~~~~காற்றை திசை மாறி வீசி
உன்னை சாகடிக்க சபதம் கொண்டு திரிகிறது
ஆட்டுப் பிழுக்கையும்
~~~~ நெற்கதிரின் தாள் போல
வயிறு நிறைய வைக்கும் வாசனையாய்
~~~~தரித்திரம் பிடித்து நீ அலைவதற்கு
சரித்திரம் படைக்கும்
~~~~~சடலமாய் நீ உலாவும் வரை
காதலித்துக் கொண்டுதான் இருக்கும் -உன்
~~~~உயிரை காவி
நம் வாழ்க்கை..
பலருக்கு பாடமாககிறது
நமக்கோ.. பாரமாகிறது
பசி தீ அணைத்திடவே
பச்சை தண்ணீர் பருகினால்.
அது கொதித்து நீராகி
கொட்டியது கண்ணீராய்....
அவள் வடிதிட்ட கண்ணீரால்
வரண்டு போச்சி அவள் கண்கள்
அந்த ஒட்டு மொத்த கண்ணீர் தான்
ஓடம் போகும் வங்ககடல்....
தீண்டாமை ஒரு குற்றம் என்ற அரசு சாதி சான்றிதழ் வழங்க மறுபதில்லையே ஏன்?
மழை துளிகளை சுமந்து இருக்கும் கார் மேகதாயே !
நீ வருவது எப்போது ?
என்னை தொட்டு செல்லும் தென்றலை மறந்து போனாயோ?
என்னை முத்தம் இடும் மண் வாசம் மறந்து போனாய் யோ?
காடுகளை வெட்டியதால் மறைந்தே போனாயோ?
எதிர்கால சமுதாயமே! இனி முதல் மரங்களை காபோம்!
மர விதைகள் விதைபோம் !
இனி வருவயோ கார் மேகமே - வந்து தருவயோ ! மழை துளிகளை !!!!
மழை துளிகளை சுமந்து இருக்கும் கார் மேகதாயே !
நீ வருவது எப்போது ?
என்னை தொட்டு செல்லும் தென்றலை மறந்து போனாயோ?
என்னை முத்தம் இடும் மண் வாசம் மறந்து போனாய் யோ?
காடுகளை வெட்டியதால் மறைந்தே போனாயோ?
எதிர்கால சமுதாயமே! இனி முதல் மரங்களை காபோம்!
மர விதைகள் விதைபோம் !
இனி வருவயோ கார் மேகமே - வந்து தருவயோ ! மழை துளிகளை !!!!
நண்பர்கள் (6)

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

கவிபுத்திரன் எம்பிஏ
இம்மை
