மனோஜ் சுதர்சன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மனோஜ் சுதர்சன்
இடம்:  நாகர்கோவில்
பிறந்த தேதி :  05-Jun-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Feb-2013
பார்த்தவர்கள்:  128
புள்ளி:  31

என் படைப்புகள்
மனோஜ் சுதர்சன் செய்திகள்
மனோஜ் சுதர்சன் - மனோஜ் சுதர்சன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2015 11:02 pm

ஒழுக்கமும் அடக்கமும் கற்றுத் தராத பள்ளிக்கூடம்
ஓயாமல் பணம் செய்யக் கற்றுத் தருவதேன்...
திருக்குறளின் சுவையோ மலைத் தேன்...-அதைத் தவிர்த்து
திருட்டின் நுணுக்கம் கற்றுத் தேர்ந்தேனே நான்..
நட்பும் காதலும் நற்சான்று தராமல்
நாகரீக டேடிங் நல்லவன் ஆக்குகிறதே....
தன்னம்பிக்கை வளர்க்கும் இளமையெல்லாம்
தற்கொலைக்கு யோசனை செய்யும் விபரீதம் தான் ஏனோ...
வீரம் என்பதொன்றை முன்னிறுத்தியே
வீண் சதி செய்ய சரீரமெல்லாம் மூளையாகுகிறதே...
செய்யாதே என்பதொன்றை
செய்துப் பார்க்க துடிக்கும் வில்லனாகிறதே நம் மனம்...
(இதை சொடுக்கி விட்டீர்களே !)
இயற்கையை ரசிக்க படிக்காத நாம்...
தோல்வியை ஏற்றுக் கொள்ள ம

மேலும்

நன்றி நண்பா... 19-Feb-2015 10:32 am
இயற்கையை ரசிக்க படிக்காத நாம்... தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத நாம் புத்தகங்களை மறந்த நாம் உயிருள்ள பிணங்களே... // சிறப்பு நண்பா , வாழ்த்துக்கள் தொடருங்கள் // 18-Feb-2015 11:05 pm
மனோஜ் சுதர்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2015 11:02 pm

ஒழுக்கமும் அடக்கமும் கற்றுத் தராத பள்ளிக்கூடம்
ஓயாமல் பணம் செய்யக் கற்றுத் தருவதேன்...
திருக்குறளின் சுவையோ மலைத் தேன்...-அதைத் தவிர்த்து
திருட்டின் நுணுக்கம் கற்றுத் தேர்ந்தேனே நான்..
நட்பும் காதலும் நற்சான்று தராமல்
நாகரீக டேடிங் நல்லவன் ஆக்குகிறதே....
தன்னம்பிக்கை வளர்க்கும் இளமையெல்லாம்
தற்கொலைக்கு யோசனை செய்யும் விபரீதம் தான் ஏனோ...
வீரம் என்பதொன்றை முன்னிறுத்தியே
வீண் சதி செய்ய சரீரமெல்லாம் மூளையாகுகிறதே...
செய்யாதே என்பதொன்றை
செய்துப் பார்க்க துடிக்கும் வில்லனாகிறதே நம் மனம்...
(இதை சொடுக்கி விட்டீர்களே !)
இயற்கையை ரசிக்க படிக்காத நாம்...
தோல்வியை ஏற்றுக் கொள்ள ம

மேலும்

நன்றி நண்பா... 19-Feb-2015 10:32 am
இயற்கையை ரசிக்க படிக்காத நாம்... தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத நாம் புத்தகங்களை மறந்த நாம் உயிருள்ள பிணங்களே... // சிறப்பு நண்பா , வாழ்த்துக்கள் தொடருங்கள் // 18-Feb-2015 11:05 pm
மனோஜ் சுதர்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2015 10:31 pm

புகைப் பிடித்த தகப்பனுக்கு
ஐம்பதில் மரணம்....
புகைப் பிடிக்காதீங்கப்பா என்ற மகனுக்கோ
இருபதில் மரணம்....

(புகைப்பதை விட புகைப்பவர்கள் அருகில் இருப்பதே
அதி ஆபத்து...)

மேலும்

உண்மை தோழா 18-Feb-2015 11:13 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Dec-2014 11:57 am

[முன் குறிப்பு : டிசம்பர் 1 சர்வதேச எயிட்ஸ் தினத்திற்காக ]

நெருப்பென்று தெரிந்திருந்தும்
-------- நெய்யூற்றி வந்ததனால்
-------- நிரந்தரமாய் நீயதிலே எரிகின்றாய் - இன்று
சருகாகி சவக்குழியில் சரிகின்றாய்

நறுமணமாய் எண்ணி நிதம்
-------- நாற்றத்தை ஏற்றதனால்
-------- நிலையிழந்து நீயின்று விழுகின்றாய் - உடல்
உறுப்பெல்லாம் நோய்வந்து அழுகின்றாய்

ஆசைகளை அடக்காமல்
-------- அலையவிட்ட காரணத்தால்
-------- அழிந்துவரும் உன்னுயிர்க்குப் பிடியில்லை - நீ
ஓசையிடும் புலம்பலுக்கும் முடிவில்லை

பெரும்சுகத்தை எதிர்ப்பார்த்து
-------- பெரும்நோயை பெற்றுவிட்டாய்
-------- பெற்றவுடன் யோசித்துப

மேலும்

மிக்க நன்றி தோழரே..... தங்கள் வருகைக்கும் புரிதலில் ஏற்பட்ட பின்னூட்டமான கருத்திற்கும் நன்றிகள் பல... மிக்க மகிழ்ச்சி... தோழரே.. 06-Jun-2015 11:26 pm
நண்பரே!! ஒரு பாலியல் நோய் எப்படி தொடங்கி எந்த வேகத்தில் தாக்குகிறது என்பதை ஒரு வைத்தியர் சொல்வதை விட தெளிவாய் புரிந்து கொண்டேன்.எந்த துறையையும் தன் வரிகளால் ஆழமாய் சொல்பவர்கள் எம்மை போன்ற கலைஞர்கலை தவிர வேறு யாராக இருக்க கூடும் சமுதாயத்திற்கு தேவையான படைப்பு 05-Jun-2015 11:18 pm
மிக்க நன்றி தோழரே... தங்கள் வரவில் மகிழ்ந்தேன்... 29-Jan-2015 11:11 am
அருமை!வீட்டக்குள் திருத்தவும் வீட்டுக்குள் 29-Jan-2015 9:58 am
மனோஜ் சுதர்சன் - மனோஜ் சுதர்சன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2015 3:27 pm

சாதி மதம் பற்றி எனக்குக் கற்று தந்தது பள்ளிக்கூட முதல் நாள் ....

சேர்க்கைப் படிவத்தின் மூன்றாம் வரி கேள்வியே
மதம்.... நான்காமவன் சாதி....
அர்த்தம் புரியா வயது அது....அப்படியே இருந்திருக்கலாம்...

உனக்கு எந்த பிரிவில் மதம் பிடித்துள்ளது....?
சாதீ-நீ சார்ந்திருக்கும் தீயது எது...? என்பதாய் தோன்றுகிறது சேர்க்கைப் படிவ கேள்விகள்...

வகுப்பறைப் புத்தகத்தில்
வசனம் ஒன்றை வாசிக்கக் கேட்டேன்...

"""" சாதிகள் இல்லையடி பாப்பா""""
வகுப்பறை புத்தகமோ
வரையறுக்கப் பட்ட சாதிக்கு மட்டுமே
வழங்கப்பட்டிருந்தது இலவசமாக.....

அன்று நான் கற்றேனா... சாதிகள் இல்லை என்று..???

செருப்புத் தைக்கும

மேலும்

நன்றி 08-Jan-2015 6:24 pm
நன்றி 08-Jan-2015 6:24 pm
புதிய கோணம் !புதிய சிந்தனை !நன்று ! 08-Jan-2015 3:11 am
படைப்பு நன்று! 06-Jan-2015 11:19 pm
மனோஜ் சுதர்சன் - மனோஜ் சுதர்சன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2015 3:27 pm

சாதி மதம் பற்றி எனக்குக் கற்று தந்தது பள்ளிக்கூட முதல் நாள் ....

சேர்க்கைப் படிவத்தின் மூன்றாம் வரி கேள்வியே
மதம்.... நான்காமவன் சாதி....
அர்த்தம் புரியா வயது அது....அப்படியே இருந்திருக்கலாம்...

உனக்கு எந்த பிரிவில் மதம் பிடித்துள்ளது....?
சாதீ-நீ சார்ந்திருக்கும் தீயது எது...? என்பதாய் தோன்றுகிறது சேர்க்கைப் படிவ கேள்விகள்...

வகுப்பறைப் புத்தகத்தில்
வசனம் ஒன்றை வாசிக்கக் கேட்டேன்...

"""" சாதிகள் இல்லையடி பாப்பா""""
வகுப்பறை புத்தகமோ
வரையறுக்கப் பட்ட சாதிக்கு மட்டுமே
வழங்கப்பட்டிருந்தது இலவசமாக.....

அன்று நான் கற்றேனா... சாதிகள் இல்லை என்று..???

செருப்புத் தைக்கும

மேலும்

நன்றி 08-Jan-2015 6:24 pm
நன்றி 08-Jan-2015 6:24 pm
புதிய கோணம் !புதிய சிந்தனை !நன்று ! 08-Jan-2015 3:11 am
படைப்பு நன்று! 06-Jan-2015 11:19 pm
மனோஜ் சுதர்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2015 3:27 pm

சாதி மதம் பற்றி எனக்குக் கற்று தந்தது பள்ளிக்கூட முதல் நாள் ....

சேர்க்கைப் படிவத்தின் மூன்றாம் வரி கேள்வியே
மதம்.... நான்காமவன் சாதி....
அர்த்தம் புரியா வயது அது....அப்படியே இருந்திருக்கலாம்...

உனக்கு எந்த பிரிவில் மதம் பிடித்துள்ளது....?
சாதீ-நீ சார்ந்திருக்கும் தீயது எது...? என்பதாய் தோன்றுகிறது சேர்க்கைப் படிவ கேள்விகள்...

வகுப்பறைப் புத்தகத்தில்
வசனம் ஒன்றை வாசிக்கக் கேட்டேன்...

"""" சாதிகள் இல்லையடி பாப்பா""""
வகுப்பறை புத்தகமோ
வரையறுக்கப் பட்ட சாதிக்கு மட்டுமே
வழங்கப்பட்டிருந்தது இலவசமாக.....

அன்று நான் கற்றேனா... சாதிகள் இல்லை என்று..???

செருப்புத் தைக்கும

மேலும்

நன்றி 08-Jan-2015 6:24 pm
நன்றி 08-Jan-2015 6:24 pm
புதிய கோணம் !புதிய சிந்தனை !நன்று ! 08-Jan-2015 3:11 am
படைப்பு நன்று! 06-Jan-2015 11:19 pm
மனோஜ் சுதர்சன் - மனோஜ் சுதர்சன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2015 3:50 pm

கடற்கரை பக்கமாய்
காற்று வாங்க போனேன்..
கடலை விற்பவனும்
கவலை இல்லாமல் இருந்தான்...

மறுபுறம் திரும்பினேன்
மணலோடு விளையாடும்
மழலைகள் கூட்டம்
மனதை குளிர்வித்தது...

கால்கள் மீண்டும் நகர்ந்தது
காதல் ஜோடிகள்
கால நேரம் அறியாமல்
கவிதை பேசிக் கொண்டிருந்தார்கள்....

பொன்னிற அலையையும்
பொறுமையாய் ஏற்றுகொண்ட பாறையை
பொறாமையால் பார்த்து
பொங்கிப் போனேன்....

கூட்டம்
கூடிக் கொண்டே இருந்தது
படகு பயணம் நிறுத்தப் பட்ட போதும்....

கூட்டத்திலும் தனிமையாய் நின்று கொண்டிருந்தது,
தெய்வப் புலவர் சிலை...

மேலும்

மிக்க நன்றி அய்யா... 05-Jan-2015 10:59 pm
மிக இனிமையான , நாகரீகமான, கடைசி வரியில் மனதை வருடுகிற நல்ல கவிதை. நல்ல கற்பனை 05-Jan-2015 7:07 pm
மனோஜ் சுதர்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2015 3:50 pm

கடற்கரை பக்கமாய்
காற்று வாங்க போனேன்..
கடலை விற்பவனும்
கவலை இல்லாமல் இருந்தான்...

மறுபுறம் திரும்பினேன்
மணலோடு விளையாடும்
மழலைகள் கூட்டம்
மனதை குளிர்வித்தது...

கால்கள் மீண்டும் நகர்ந்தது
காதல் ஜோடிகள்
கால நேரம் அறியாமல்
கவிதை பேசிக் கொண்டிருந்தார்கள்....

பொன்னிற அலையையும்
பொறுமையாய் ஏற்றுகொண்ட பாறையை
பொறாமையால் பார்த்து
பொங்கிப் போனேன்....

கூட்டம்
கூடிக் கொண்டே இருந்தது
படகு பயணம் நிறுத்தப் பட்ட போதும்....

கூட்டத்திலும் தனிமையாய் நின்று கொண்டிருந்தது,
தெய்வப் புலவர் சிலை...

மேலும்

மிக்க நன்றி அய்யா... 05-Jan-2015 10:59 pm
மிக இனிமையான , நாகரீகமான, கடைசி வரியில் மனதை வருடுகிற நல்ல கவிதை. நல்ல கற்பனை 05-Jan-2015 7:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (14)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
pudhuyugan

pudhuyugan

இலண்டன்
கிறிஸ்டல் மனோவா

கிறிஸ்டல் மனோவா

திருப்பூர்

இவரை பின்தொடர்பவர்கள் (14)

sarabass

sarabass

trichy
கிறிஸ்டல் மனோவா

கிறிஸ்டல் மனோவா

திருப்பூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே