மனோ விஜயன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மனோ விஜயன்
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  17-Apr-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Sep-2013
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  0

என்னைப் பற்றி...

வழக்கறிஞ்சர் , தஞ்சாவூர்

என் படைப்புகள்
மனோ விஜயன் செய்திகள்
மனோ விஜயன் - மனோ விஜயன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Dec-2013 2:43 am

எண்ணெய் இல்லாத தலை

பழுப்பேறிய உடை

எரியும் பிணம் முதல்
அத்தனை அசிங்கங்களும்
அழுக்குகளும் சுமந்து

புனிதமாய் ஓடி வரும்
ஈசன் சடை முடி அமர்ந்த
கங்கையில் குளித்தும்

பிசுபிசுப்பு போகாத உடம்பு

கனவுகள் உறைந்து
கிடக்கும் கண்கள்

குழந்தை தனத்தை விழுங்கிய
வறுமை.......

பஞ்சத்துக்கும் பசிக்கும் பிறந்தது
பணத்தின் அருமை உணராது..போல

கை நிறைய வந்தாலும்
சேர்த்து வைக்க மறுக்கிறது

கண் மூடிக் கிடக்கும் கடவுளின் சன்னிதியில்

இறை தேடி நிர்வாண மனிதர்கள்
நிச்சலனமின்றி நடமாடும் பூமி (...)

மேலும்

மனோ விஜயன் - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2014 2:27 pm

நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை,எனது மகள் ஷாலினிக்கு பிறந்தநாள்..!

கடந்த நான்காண்டுகளாக,நாங்கள் அவளுக்காக கொண்டாடிய பிறந்த நாட்கள்,எனது வேலையைப் போலவே,மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது.

பக்கத்து வீட்டிலிருந்து வரும் சில குழந்தைகள் புடைசூழ, நானும்,எனது மனைவி,மற்றும் எங்கள் இருவரின் அம்மா, அப்பாக்களோடு,மாலையில் துவங்கும் பிறந்தநாள் கொண்டாட்டம், ஷாலினிக்கான ஒரு புது டிரஸ்,அரைக் கிலோ அளவில் ஒரு கேக்,கொஞ்சம் சாக்லேட்டுகள், சிம்பிளாக ஒரு டிபன்..என முடிந்துவிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது.

கடந்த வாரம் எனது அலுவலகத்தில் எனக்கு பதவி உயர்வும் கிடைத்ததால்,அதனையும் சேர்த்து, கொண்டாடும் வகையில், ஷாலுக் குட

மேலும்

மிகவும் அற்புதமான கதையோட்டம்..வாழ்க்கையில் உயிர்களின் படைப்பில் இறைவன் கொடுத்த மிகப் பெரிய வரம் சிந்தனை தான்..ஆனால் சிலர் சிந்தனை செய்கிறார்கள் பலர் சிந்தையே இன்றி வாழ்க்கையை கழிக்கிறார்கள்..என்பதை ஒரு குழந்தையின் செயல் மூலம் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் மனதில் விதையாக பதியம் போட்டுச் செல்கிறது கதைவோட்டம் 10-Sep-2016 6:16 am
இப்போது தற்செயலாக இந்த கதை கண்ணில் கிட்டியது . என்ன சொல்வது ? கதையின் நடை , கரு , எளிமை ஒன்றோடொன்று கூட்டாக நடர்ந்து . உயர்ந்த படைப்பாகிறது .படிக்கிறவர்களையும் உயர்த்தும் . 07-Dec-2014 10:19 pm
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா..! 30-Apr-2014 5:14 pm
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..! 24-Apr-2014 3:33 pm
மனோ விஜயன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2014 6:56 pm

எழுத்து இண்ணையதளத்தில் எனது சக படைப்பாளியும் இனிய தோழியுமான யாத்வீகா கார்த்திக் தினமலர்- மதுரை பதிப்பகத்திற்கு கொடுத்த இயல்பான பேட்டி.
படித்து பாருங்கள் இல்லத்தரசிகளே.!! . உங்களாலும் சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார் இந்த கவிதாயினி !



-------------------இரா.சந்தோஷ் குமார்

மேலும்

mikka nandri thola.padithamaikum,pariyamaikkum, 24-Feb-2014 2:08 am
தமிழே ..! உயிரே ..! மருந் தேனே ..! செயளினை..! மூச்சினை..உனக்களித்தேனே .... என்னும் பாரதிதாசனின் வரிகள் உங்களால் உயிர் பெறுகிறது ......! வாழ்த்துக்கள் ..... 17-Feb-2014 6:21 am
தமிழாய் வாழும் சகோதரி , யாத்விகா கார்த்திக்கு என் அன்பு வாழ்த்துக்கள் . 16-Feb-2014 9:04 pm
தமிழாய் வாழ்வேன் எனும் கவிதாயினி யாத்விகா கார்த்திக்கு வாழ்த்துக்கள் ..... 16-Feb-2014 8:19 pm
மனோ விஜயன் - கனகரத்தினம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2014 11:31 pm

தை திருநாள் தமிழக பண்டிகை என்கிறோம்
உழவருக்கு நன்றி சொல்லும் நாள் என்கிறோம்
உலகத்தில் தமிழகத்தில் மட்டுமா உழவன் இருக்கிறான் என்பது என் சந்தேகம் அப்படியானால் ஏன் தேசிய பண்டிகையாக அறிவிக்க படவில்லை ?

மேலும்

ayya nengathan than tamilan tamilanu sollittu irukkinga yentha tamilar pandigaiyavathu national holiday unda atharkkaga yaravathu poradiyathu unda devayani kaithu panna tamilan than muthalla kural kuduppan enna tamilanukku emara mattum than theriyum emattra theriyathu 18-Jan-2014 6:53 am
நல்ல கேள்வி 14-Jan-2014 10:58 am
தைத் திருநாள் உழவருக்கு நன்றி சொல்லும் நாளல்ல; உழவர்கள், கதிரவனுக்கு நன்றி செலுத்தும் நாள்! காப்பியத்திற்குக் கடவுள் வாழ்த்துக்குப் பதிலாகக் கதிரவனுக்கு வாழ்த்துப் பாடிய தமிழன், இளங்கோ வடிகள்! இது தமிழனுக்கே உள்ள பெருமை. கதிரவனிலிருந்துதான் உலகமும் உயிர்களும் தோன்றின; அந்த உயிர்களுக்கு உணவும் தோன்றியது என்பதை அறிந்து, அதைத் தொழுபவன் தமிழன். இது உலகில் எந்த இனத்துக்கும் இல்லாத பெருமை. இது என்றென்றும் நம்முடையதாகவே இருக்கட்டும். 14-Jan-2014 10:48 am
mmmmmmmmmmm 14-Jan-2014 2:59 am
மனோ விஜயன் - எண்ணம் (public)
25-Dec-2013 4:34 am

மனோ விஜயன்

மேலும்

மனோ விஜயன் - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2013 4:20 pm

பட்டு புடவையை பார்த்தால் முதலில் உங்கள் நினைவுக்கு வருபவை

மேலும்

மிக்க நன்றி தாரகை . இப்படி ஏதாவது சொல்லும்படி கேள்வி வரும்போது கவிதை வரும்போது மனம் மகிழ் வெயகிறது.பகிர்தல் கருத்துப் பரிமாறுதல் உயரிய இலக்கியப் பண்பாடு. 31-Dec-2013 9:21 pm
பல உயிர்களின் மரண ஓலமும், தமிழனின் தலை சிறந்த கலையும், உழைப்பும் 25-Dec-2013 11:00 pm
அது சரி! படிக்குற காலத்திலேயே இந்த காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை மறந்துவிடுகின்றனர். படித்து முடித்து வேலை கிடைத்ததும் தன் தாயிற்கு முதல் சம்பளத்தில் பட்டுப்புடவை வாங்கித் தரும் பிள்ளைகள் மிகுவும் அரிதாகிவிட்டனர். அந்த நேரத்தில் அந்த தாயின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. 25-Dec-2013 1:16 pm
சூப்பர்! 25-Dec-2013 12:59 pm
மனோ விஜயன் - எண்ணம் (public)
24-Dec-2013 2:43 am

எண்ணெய் இல்லாத தலை

பழுப்பேறிய உடை

எரியும் பிணம் முதல்
அத்தனை அசிங்கங்களும்
அழுக்குகளும் சுமந்து

புனிதமாய் ஓடி வரும்
ஈசன் சடை முடி அமர்ந்த
கங்கையில் குளித்தும்

பிசுபிசுப்பு போகாத உடம்பு

கனவுகள் உறைந்து
கிடக்கும் கண்கள்

குழந்தை தனத்தை விழுங்கிய
வறுமை.......

பஞ்சத்துக்கும் பசிக்கும் பிறந்தது
பணத்தின் அருமை உணராது..போல

கை நிறைய வந்தாலும்
சேர்த்து வைக்க மறுக்கிறது

கண் மூடிக் கிடக்கும் கடவுளின் சன்னிதியில்

இறை தேடி நிர்வாண மனிதர்கள்
நிச்சலனமின்றி நடமாடும் பூமி (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

Muthamil Selvam

Muthamil Selvam

ஆலங்குளம் , திருநெல்வேலி
மங்கை

மங்கை

தமிழ்நாடு
yathvika komu

yathvika komu

nilakottai

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

Muthamil Selvam

Muthamil Selvam

ஆலங்குளம் , திருநெல்வேலி
user photo

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே