மனோ விஜயன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மனோ விஜயன் |
இடம் | : கும்பகோணம் |
பிறந்த தேதி | : 17-Apr-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 0 |
வழக்கறிஞ்சர் , தஞ்சாவூர்
எண்ணெய் இல்லாத தலை
பழுப்பேறிய உடை
எரியும் பிணம் முதல்
அத்தனை அசிங்கங்களும்
அழுக்குகளும் சுமந்து
புனிதமாய் ஓடி வரும்
ஈசன் சடை முடி அமர்ந்த
கங்கையில் குளித்தும்
பிசுபிசுப்பு போகாத உடம்பு
கனவுகள் உறைந்து
கிடக்கும் கண்கள்
குழந்தை தனத்தை விழுங்கிய
வறுமை.......
பஞ்சத்துக்கும் பசிக்கும் பிறந்தது
பணத்தின் அருமை உணராது..போல
கை நிறைய வந்தாலும்
சேர்த்து வைக்க மறுக்கிறது
கண் மூடிக் கிடக்கும் கடவுளின் சன்னிதியில்
இறை தேடி நிர்வாண மனிதர்கள்
நிச்சலனமின்றி நடமாடும் பூமி (...)
நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை,எனது மகள் ஷாலினிக்கு பிறந்தநாள்..!
கடந்த நான்காண்டுகளாக,நாங்கள் அவளுக்காக கொண்டாடிய பிறந்த நாட்கள்,எனது வேலையைப் போலவே,மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது.
பக்கத்து வீட்டிலிருந்து வரும் சில குழந்தைகள் புடைசூழ, நானும்,எனது மனைவி,மற்றும் எங்கள் இருவரின் அம்மா, அப்பாக்களோடு,மாலையில் துவங்கும் பிறந்தநாள் கொண்டாட்டம், ஷாலினிக்கான ஒரு புது டிரஸ்,அரைக் கிலோ அளவில் ஒரு கேக்,கொஞ்சம் சாக்லேட்டுகள், சிம்பிளாக ஒரு டிபன்..என முடிந்துவிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது.
கடந்த வாரம் எனது அலுவலகத்தில் எனக்கு பதவி உயர்வும் கிடைத்ததால்,அதனையும் சேர்த்து, கொண்டாடும் வகையில், ஷாலுக் குட
எழுத்து இண்ணையதளத்தில் எனது சக படைப்பாளியும் இனிய தோழியுமான யாத்வீகா கார்த்திக் தினமலர்- மதுரை பதிப்பகத்திற்கு கொடுத்த இயல்பான பேட்டி.
படித்து பாருங்கள் இல்லத்தரசிகளே.!! . உங்களாலும் சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார் இந்த கவிதாயினி !
-------------------இரா.சந்தோஷ் குமார்
தை திருநாள் தமிழக பண்டிகை என்கிறோம்
உழவருக்கு நன்றி சொல்லும் நாள் என்கிறோம்
உலகத்தில் தமிழகத்தில் மட்டுமா உழவன் இருக்கிறான் என்பது என் சந்தேகம் அப்படியானால் ஏன் தேசிய பண்டிகையாக அறிவிக்க படவில்லை ?
மனோ விஜயன்
பட்டு புடவையை பார்த்தால் முதலில் உங்கள் நினைவுக்கு வருபவை
எண்ணெய் இல்லாத தலை
பழுப்பேறிய உடை
எரியும் பிணம் முதல்
அத்தனை அசிங்கங்களும்
அழுக்குகளும் சுமந்து
புனிதமாய் ஓடி வரும்
ஈசன் சடை முடி அமர்ந்த
கங்கையில் குளித்தும்
பிசுபிசுப்பு போகாத உடம்பு
கனவுகள் உறைந்து
கிடக்கும் கண்கள்
குழந்தை தனத்தை விழுங்கிய
வறுமை.......
பஞ்சத்துக்கும் பசிக்கும் பிறந்தது
பணத்தின் அருமை உணராது..போல
கை நிறைய வந்தாலும்
சேர்த்து வைக்க மறுக்கிறது
கண் மூடிக் கிடக்கும் கடவுளின் சன்னிதியில்
இறை தேடி நிர்வாண மனிதர்கள்
நிச்சலனமின்றி நடமாடும் பூமி (...)