சசி தமிழன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சசி தமிழன் |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 08-Dec-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 123 |
புள்ளி | : 7 |
இரண்டடி திருக்குறள்,
என் மூளைக்கு ஏறவில்லை,
உன் ஐந்தடி மேனிக்கு முன்னால்....!
முன்பே அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாள்கள்,
இன்றும் சுத்தத்துடன் காண்பது எப்படி ?
நம் நாட்டு தொழிலாளிகளின் கைகளை,
ரூபாய் தாள்கள் பார்க்காமல் இருப்பதனால் தான்.......!
அந்த கடலுக்கும்
இங்கே கரை உண்டு...
உன் கருணைக்கு
ஏதும் கரையில்லையே...!
அந்தப் பகலுக்கும்
இங்கே ஓய்வுண்டு...
உன் புகழுக்கு
என்றும் ஓய்வில்லையே...!
பசியோடு வருவோர்க்கு
ஆகாய அமுதளிப்பாய்...
பிணியோடு வருவோர்க்கு
சுகமாக வழித் தருவாய்...!
உன் சன்னதியில்
சூனியங்கள் பொடியாகும்
சூட்சமங்கள் வழித்தேடும்...!
தூணிலா வானம் தந்து
துணையிலா ஆட்சி செய்யும்
இறைவா.....
எனை அறிவாய்......!
வெள்ளிவீதி,வெற்றில்லைவீட்டில்,
வாழைஇலை மேசையிலே விரிந்து,
வெள்ளாட்டின் ஊனதில் பரவி,
உள்ளதில் ஊனொன்று எடுத்து,
துள்ளலுடன் வாயருகில் கொண்டுவந்தான் !
நாலுகால் நாற்காலி நடனமாட,
கிலிகொண்ட வெற்றிலை வீட்டான்,
விலுக்கென்று வழுக்கிக் கீழேவிழ,
வலியுடன் எழுந்த அவன்,
வியப்புடன் நின்று கொண்டு,
மதில்மேல் இருந்த கண்ணாடியும் ,
வெள்ளியும் மாறிமாறி நொறுங்கிய,
காட்சி அடிவைற்றில் குழவைஇட்டது,
அச்சமுடன் வீதியடைந்த அவனோ,
சுற்றம்சூழ நின்றகோலம் கண்டு,
அவன் கூறிய கூற்று;-
"இங்கு அரங்கேரியதொரு பெருங்கோவம்!
கண்டுகொள்வேன்!
ஐயோ!அது,
பூமித்தாய் கொண்டு வந்த,
கொடுன்கோலோ இல்லை,
அவளின் மூச்சுதுளையோ,
வெள்ளிவீதி,வெற்றில்லைவீட்டில்,
வாழைஇலை மேசையிலே விரிந்து,
வெள்ளாட்டின் ஊனதில் பரவி,
உள்ளதில் ஊனொன்று எடுத்து,
துள்ளலுடன் வாயருகில் கொண்டுவந்தான் !
நாலுகால் நாற்காலி நடனமாட,
கிலிகொண்ட வெற்றிலை வீட்டான்,
விலுக்கென்று வழுக்கிக் கீழேவிழ,
வலியுடன் எழுந்த அவன்,
வியப்புடன் நின்று கொண்டு,
மதில்மேல் இருந்த கண்ணாடியும் ,
வெள்ளியும் மாறிமாறி நொறுங்கிய,
காட்சி அடிவைற்றில் குழவைஇட்டது,
அச்சமுடன் வீதியடைந்த அவனோ,
சுற்றம்சூழ நின்றகோலம் கண்டு,
அவன் கூறிய கூற்று;-
"இங்கு அரங்கேரியதொரு பெருங்கோவம்!
கண்டுகொள்வேன்!
ஐயோ!அது,
பூமித்தாய் கொண்டு வந்த,
கொடுன்கோலோ இல்லை,
அவளின் மூச்சுதுளையோ,
முன்பே அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாள்கள்,
இன்றும் சுத்தத்துடன் காண்பது எப்படி ?
நம் நாட்டு தொழிலாளிகளின் கைகளை,
ரூபாய் தாள்கள் பார்க்காமல் இருப்பதனால் தான்.......!
முழுமதி ஒளியில் நதிக்கரை மணலில்
=====கதைகள் பேசிக் களித்தோமே...!!
தழுவிடும் தென்றலில் இதயம் சிலிர்க்க
=====கனவில் கலந்து லயித்தோமே....!!
பொழுதுகள் புலரும் வைகறை விடியலில்
=====நம்மை மறந்து துயின்றோமே ...!!
நழுவிடும் துகிலின் வனப்பில் மயங்கி
=====ஞாயிறும் ரசித்திட எழுந்தோமே ....!!
முன்பே அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாள்கள்,
இன்றும் சுத்தத்துடன் காண்பது எப்படி ?
நம் நாட்டு தொழிலாளிகளின் கைகளை,
ரூபாய் தாள்கள் பார்க்காமல் இருப்பதனால் தான்.......!
(காலேஜ் படிக்கும் மாணவன் குடிபோதையில் வீட்டிற்குள் நுழைய...... உள்ளே அப்பா விழித்து இருப்பதை அறிந்து, வேகமாக சென்று 'லேப்டாப்'பை திறந்து உட்கார்ந்தான்....)
அப்பா : டேய்...என்னடா பண்ற..?
மகன் : படிச்சுகிட்டு இருக்கேன்பா..
அப்பா : என்ன தண்ணி அடிச்சுருக்கியா...?
மகன் : இல்லபா....
அப்பா : அப்போ...என் சூட்கேஸ திறந்து வச்சு என்னடா படிக்குறே... செய்யுறதையும் செஞ்சுட்டு எங்கிட்டயே பொய் சொல்றியா...
(தர்ம அடி விழுகிறது......)