seshadri - சுயவிவரம்

(Profile)



எழுத்து குழுமம்
இயற்பெயர்:  seshadri
இடம்:  16-09-1994
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jul-2016
பார்த்தவர்கள்:  121
புள்ளி:  1

என் படைப்புகள்
seshadri செய்திகள்
seshadri - எண்ணம் (public)
24-Oct-2017 4:13 pm
seshadri - எண்ணம் (public)
21-Sep-2017 6:20 pm


Mersal Official Teaser.

 Starring Vijay, Samantha and Kajal Aggarwal. Directed by Atlee. Music composed by AR Rahman.



மேலும்

seshadri - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Sep-2017 12:33 pm

எண்ணம் காணொளி போட்டி

தோழர்களுக்கு வணக்கம்!
எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017


தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.

விதிமுறைகள்:
  • சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
  • காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .
  • ஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.
  • சிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

காணொளி சமர்ப்பிக்க:
  • எழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.
  • பிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.
  • அதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.
  • Add வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.
  • உங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pm
போட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am
மன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am
மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am
seshadri - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2017 2:54 pm

தேடி தேடி சென்று பேசுவதால் தான் என்னவோ !
அன்பிற்கும் மரியாதை இல்லை.,

மேலும்

பொது = போது 19-Jun-2017 9:18 pm
ஆம் தோழரே எதுவுமே அருகில் இருக்கும் பொது அதன் அருமை புரிவதில்லை.... வாழ்த்துக்கள் தோழரே 19-Jun-2017 9:17 pm
seshadri - மலர்91 அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2014 10:51 pm

பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் தேவையில்லை. கழிப்பிடங்களின் குத்தகைதாரர்கள் அவற்றை முறையாகப் பராம்ரிப்பதில்லை. நிர்ணயித்த கட்டணததைவிட அதிகமான தொகையை வேறு வசூலிக்கிறார்கள். உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து பொதுக் கழிப்பிடங்களை மக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்தித் தரும்படி வேண்டிக்கொள்கிறேன்.

மேலும்

A 13-Jan-2020 9:46 am
கட்டண கழிப்பிடங்களையும் உள்ளடக்கியதுதான் இந்த மனு. சில கழிப்பிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போல் இருமடங்கு தொகையை வசூலிக்கிறார்கள். ரசீது தருவதில்லை. 21-Jun-2019 10:54 pm
நானும் வழிமொழிகிறேன் தோழரே 09-Apr-2018 4:50 pm
இது குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 133 இன்படி, பொது ஒழுங்கீனங்கள் வகையைச் சார்ந்தது. மேற்சொன்ன சட்ட விதிப்படி இதனை சட்டப்படி போக்க வேண்டியது அந்தந்தப்பகுதி வட்டாச்சியரே ஆவர். ஆகையால், அவருக்கு மேற்ச்சொன்ன சட்ட விதிகளை குறிப்பிட்டு மநு கொடுத்தால்தான் தீரும். 17-Jan-2018 4:12 pm
Suganya - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2016 2:45 pm

நிற்பதிலும் நுகர்வதிலும்
நாட்டிற்கு இலக்கணமாம்
எதிர்த்தால்
வன்முறையும் வெறிச்செயலும்
பற்றிற்கு இலக்கணமாம்
அன்பின்வழி அறம்செயா
ஆட்சியின் அரியணையில்

மேலும்

நன்றி 15-Jun-2017 2:51 pm
வீரியமான வரிகள்..பற்றின் மனதின் வெளிப்பாடு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2016 5:21 pm
seshadri - ஒரு பெண் மற்றொரு பெண்ணை ஒருபோதும் என்னும் பொன்மொழியை பகிர்ந்துள்ளார்
25-Aug-2016 4:35 pm

ஒரு பெண் மற்றொரு பெண்ணை ஒருபோதும்
புகழ்ந்து பேசமாட்டாள்

மேலும்

seshadri - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2016 4:07 pm

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்திய ஓவியப்போட்டியில் பரிசு பெறுபவர்

செல்வமணி அவர்கள்
வாழ்த்துக்கள். இவருக்கு பரிசுத்தொகையாக 1000 ரூபாயும் 8GB  விரலியும் பரிசாக வழங்கப்படும்.

செல்வமணி அவர்களின் ஓவியத்தொகுப்பு உங்கள் பார்வைக்காக

எழுத்து ஓவியம்

எழுத்து ஓவியம்

எழுத்து ஓவியம்

மேலும்

மனமார்ந்த வாழ்த்துக்கள்.... வென்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும்..... தொடரட்டும் போட்டிகள் 09-Sep-2016 8:52 pm
அழகிய ஓவியங்கள், பாராட்டுக்கள். 03-Sep-2016 9:03 am
நன்றி 21-Aug-2016 10:12 am
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... வென்றவர்களுக்கும் பங்கேற்றவர்களும்..... கவிதை போட்டி முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது...? 11-Aug-2016 10:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே