சிவாஜி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவாஜி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Jun-2016
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  2

என் படைப்புகள்
சிவாஜி செய்திகள்
சிவாஜி - காவ்யா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2016 4:57 pm

எவ்வாறு வெளியிடுவது?
கவிதை புத்தகமெனில் எத்தனை கவிதைகள் ஒரு புத்தகத்தில் எதிர்பார்க்க படும்?

மேலும்

”புத்தகம் வெளியிட்டால் போதும்” - புத்தகம் விற்று வருமானம் எதிர்பார்க்கவில்லை என விரும்பினால் நீங்களே சொந்தமாக பைசா செலவில்லாமல் வெளியிட முடியும் என்று சமீபத்தில் நான் இங்கு (pothi . com/how-to-publish-printbook/) படித்தேன். மேற்கொண்டு நீங்கள் தேடிப் பாருங்கள். 02-Sep-2016 2:57 pm
சிவாஜி - சிவாஜி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2016 6:55 pm

நண்பர்களுக்கு வணக்கங்கள்,

சமீபத்தில் நான் எழுத்தில் இணைந்திருக்கிறேன். சில கவிதைகளை இங்கு பதிவிட்டிருக்கிறேன். எனினும் இன்றுதான் விதிமுறைகள் பக்கத்தை படித்தேன். இதில் கீழ்க்கண்ட வரிசை எண்களில் நான் கோரும் வார்த்தைகளுக்கு சற்று விளக்கம் தேவை.

6. தனி நபர் ஒருவரை/குழுவைப் பற்றி இழிவான/தவறுதலான/அந்தரங்க கவிதைகளை எழுதுதல் கூடாது.
7. கவிதையின் உட்பொருள் / உள்ளடக்கம் நயமற்றதாகவோ அல்லது ஆபாசம் நிறைந்ததாகவோ இருக்கக் கூடாது. அவ்வாறான கவிதைகள் சமர்பிக்கப்படின், எழுத்து இணையத்தளத்தில் தங்களுடைய கணக்கு (account) முடக்கி விடப்படும்.

மேலும் முதல் பதிவிலிருந்தே பதிவேற்றும் முன் கீழ்க்கண்ட குறிப்புக

மேலும்

உங்கள் பார்வையை ரசிக்கிறேன்... எனினும் எதார்த்தத்தை எட்டும் முயற்சியாய்த்தான் நான் இன்னும் இருப்பதாய்ப் பார்க்கிறேன்... 25-Jun-2016 4:07 pm
யதார்த்த பிரதி மீது வர்ணணை முலாம் பூச வேண்டும் அவ்வளவுதான்!!! 25-Jun-2016 9:20 am
நன்றிகள் திரு.பர்க்கத் :) வாழ்வு எப்போதும் ஏதோவொரு முரணையொட்டித்தான் படர்கிறது... ரசனைக்குரியதாகவும் இருக்கிறது. நான் இன்னும் ரசனை வளர்க்கிறேன்... எழுத்து நண்பர்கள் எல்லோருக்கும் எனது நன்றிகள்... 21-Jun-2016 12:26 pm
உங்கள் படைப்பை வேறு பரிமாணத்தில் பகிர்ந்துகொள்ளும் போது அது தனிப்பட்ட நபரை /குழுவை சுட்டும் படி அமையாது... சமர்ப்பிக்கலாம்... ஒருவேளை அவ்வாறு இருப்பின் அல்லது மற்ற உறுப்பினர்களால் inappropriate என குறிப்பிடும் போது நடுவரால் பரிசீலிக்கப்பட்ட பின்னரே தளத்தில் இருந்து படைப்பு அகற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும் .. 21-Jun-2016 10:28 am
சிவாஜி - வெள்ளூர் ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2016 10:43 am

மேவி வரும் மேகம் கண்டு
நடை கூடி வரும் வரப்பில்
வயலுக்கு சென்று திரும்பும் பெண்டுகள்

இடி இடிக்கும்
மின்னல் வெட்டும்
ஆடும் மாடும் அனத்தும் ஓசையோடு
வெரசாக வீடு விரையும்
இளங்குமரி களின் கொலுசும் சேர்ந்திசை பாடும்

கூரை மேல காய வச்ச
சொளகு மிளகாயும்
மாடியில உலர வச்ச
உளுந்தும் துவரையும்
ஓடி ஓடி அள்ளி
குச்சும் மச்சும் வந்து சேரும்

மரு மருவாய்
வெடித்துக் கிடக்கும் ஊருணி குளமோ
மக்கா நாள்
மாடு நீந்தும் பேரணி ஆகும்

வண்ணான் காய வச்ச
உருப்படிகள்
உருண்டோடி பொதி ஆகும்
மழை நனைத்த கழுதைகளோ
மஞ்சள் நிறம் பொழியும்

அடி முளைக்குச்சியோடு பசுவும்
மடி முட்டி துள்

மேலும்

மிகுந்த மகிழ்ச்சி தோழி .. நன்றி நன்றி 09-Jul-2016 2:04 pm
அழகு ! வீட்டுத் திண்ணையில் அமர்ந்து மழையை ரசித்தது போன்ற உணர்வினை கவிதை தருகிறது 06-Jul-2016 11:38 pm
பாக்கியவான் ஆனேன் .. நன்றி அய்யா 17-Jun-2016 5:49 pm
இது கவிதை . மழையில் கிராம அழகு காமிரா படப் பிடிப்பு --வெள்ளூர் "பாரதி " ராஜா . அன்புடன், கவின் சாரலன் 17-Jun-2016 5:42 pm
சிவாஜி - லாவண்யா ரா மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2016 2:17 pm

காலம் போகும் பாதையில்
வாழும் .ஆசையோடு ....
என் புன்னைகையை தேடி ....
பயணிக்கிறேன் .......
வழி நெடுவே உன் முகம் தேடி.......

மேலும்

ஒரு முகம் பார்த்து ஈரிதழ் புன்னகை வாழ்த்துக்கள் .... 19-Jun-2016 6:29 pm
முடிவில்லாத காதல் பயணம் மிக அழகு 19-Jun-2016 5:39 pm
சிவாஜி - வெள்ளூர் ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2016 3:20 pm

அவளிடம் ஏராளமான சொற்கள் இருந்தன
அவளுள் பெருந்தீ கனன்று கொண்டிருக்கும் ஒரு காடு இருந்தது
அவளிடம் நீலம் பாவித்த கடல் இருந்தது
அவளிடம் ஆதித் தாயின் அன்பின் பெருஞ்சுனை இருந்தது
அவளை எழுதிய அவனிடமோ
ஒரு வட்ட நிலவும்
சற்றே மேடிட்ட மார்பும் மட்டுமே இருந்தன.

மேலும்

அருமை ராஜா அவள் அவளாக இருப்பதாலேயே பெருமை.... 23-Jul-2016 10:40 pm
போங்க அண்ணா .. உண்மை சொல்வதானால் இது தங்கள் பாணியில் முயற்சித்த கவிதை 30-Jun-2016 9:59 am
ராஜா உன்னை படிக்கவே வந்தேன் ..முகநூலில் பகிர்கிறேன் 29-Jun-2016 1:28 pm
இன்னும் பல உண்டு அவளிடம்..// ஆம் தோழி. அருமையான கருத்துக்கு நன்றி 20-Jun-2016 6:35 pm
சிவாஜி - ரதிராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2016 10:56 am

நான் அதிசயமாக
மாற்றப்படுகிறேன் .

உன் சிங்கார
நினைவுகள்
என்னைத் தேடி
துரத்துகையில் .

மேலும்

Nandru 18-May-2016 1:39 pm
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-May-2016 1:31 pm
சிவாஜி - கேள்வி (public) கேட்டுள்ளார்
18-Jun-2016 6:55 pm

நண்பர்களுக்கு வணக்கங்கள்,

சமீபத்தில் நான் எழுத்தில் இணைந்திருக்கிறேன். சில கவிதைகளை இங்கு பதிவிட்டிருக்கிறேன். எனினும் இன்றுதான் விதிமுறைகள் பக்கத்தை படித்தேன். இதில் கீழ்க்கண்ட வரிசை எண்களில் நான் கோரும் வார்த்தைகளுக்கு சற்று விளக்கம் தேவை.

6. தனி நபர் ஒருவரை/குழுவைப் பற்றி இழிவான/தவறுதலான/அந்தரங்க கவிதைகளை எழுதுதல் கூடாது.
7. கவிதையின் உட்பொருள் / உள்ளடக்கம் நயமற்றதாகவோ அல்லது ஆபாசம் நிறைந்ததாகவோ இருக்கக் கூடாது. அவ்வாறான கவிதைகள் சமர்பிக்கப்படின், எழுத்து இணையத்தளத்தில் தங்களுடைய கணக்கு (account) முடக்கி விடப்படும்.

மேலும் முதல் பதிவிலிருந்தே பதிவேற்றும் முன் கீழ்க்கண்ட குறிப்புக

மேலும்

உங்கள் பார்வையை ரசிக்கிறேன்... எனினும் எதார்த்தத்தை எட்டும் முயற்சியாய்த்தான் நான் இன்னும் இருப்பதாய்ப் பார்க்கிறேன்... 25-Jun-2016 4:07 pm
யதார்த்த பிரதி மீது வர்ணணை முலாம் பூச வேண்டும் அவ்வளவுதான்!!! 25-Jun-2016 9:20 am
நன்றிகள் திரு.பர்க்கத் :) வாழ்வு எப்போதும் ஏதோவொரு முரணையொட்டித்தான் படர்கிறது... ரசனைக்குரியதாகவும் இருக்கிறது. நான் இன்னும் ரசனை வளர்க்கிறேன்... எழுத்து நண்பர்கள் எல்லோருக்கும் எனது நன்றிகள்... 21-Jun-2016 12:26 pm
உங்கள் படைப்பை வேறு பரிமாணத்தில் பகிர்ந்துகொள்ளும் போது அது தனிப்பட்ட நபரை /குழுவை சுட்டும் படி அமையாது... சமர்ப்பிக்கலாம்... ஒருவேளை அவ்வாறு இருப்பின் அல்லது மற்ற உறுப்பினர்களால் inappropriate என குறிப்பிடும் போது நடுவரால் பரிசீலிக்கப்பட்ட பின்னரே தளத்தில் இருந்து படைப்பு அகற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும் .. 21-Jun-2016 10:28 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
கவிஜி

கவிஜி

COIMBATORE

இவரை பின்தொடர்பவர்கள் (3)

அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
மேலே