sures - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sures
இடம்:  krishnagiri
பிறந்த தேதி :  26-Apr-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Dec-2011
பார்த்தவர்கள்:  347
புள்ளி:  130

என்னைப் பற்றி...

அன்புள்ள
நண்பர்களே - நான்
கவிதை எழுதுகிறேன் என்று
நினைத்து எழுதுகிறேன்
கவிதையாய் என்று தெரியவில்லை ,
கவிதையாய்... எழுதுமளவு -எனக்கு
தமிழில் தெளிவுமில்லை !
தேன் தமிழையும், செந்தமிழையும்
தெரிந்து , புரிந்துக் கொள்ளாததுதான்
என் கவலை - இருந்தாலும் ஓர் ஆசை
எனக்கு புரிந்த தமிழில் - தெரிந்த
வார்த்தைகளை கோர்த்து எழுதுவதால்
நானும் கவிதை எழுதுகிறேன் என்று
நினைத்துக்கொள்கிறேன் !...
என்ன செய்வது படித்துக் கொள்ளுங்கள்
என் கவிதைகளை ...

santhosamthan valkaiyin artham .

E-mail: suresg18@yahoo.in

என் படைப்புகள்
sures செய்திகள்
sures - sures அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2015 10:37 pm

என்னவளே........

நீ இல்லாத இடம் வெறுமையாய்!..

உன்னை காணாத கண்களும் கருமையாய்!..

உன்னை நினைத்து கொண்டேருபதால்- என்
உள்ளம் மட்டும் உன் உருவமாய் உள்ளதடி!..........

மேலும்

sures - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2015 10:37 pm

என்னவளே........

நீ இல்லாத இடம் வெறுமையாய்!..

உன்னை காணாத கண்களும் கருமையாய்!..

உன்னை நினைத்து கொண்டேருபதால்- என்
உள்ளம் மட்டும் உன் உருவமாய் உள்ளதடி!..........

மேலும்

sures - அன்பரசு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2014 2:39 pm

காதல் இல்லாத
வாழ்க்கை
பழம் இல்லாத
மரம் போன்றது...

ஆனால்
நட்பில்லாத
வாழ்க்கை
வேர் இல்லாத
மரம் போன்றது...

ஒரு மரம்
பழமின்றி வாழலாம்...
பலமின்றி வாழ முடியுமா......!!!!

மேலும்

மிக்க நன்றி தோழரே 07-May-2014 2:31 pm
நன்றி நண்பா 07-May-2014 2:30 pm
அருமை .. 06-May-2014 9:13 pm
நன்று........... 06-May-2014 6:07 pm
sures - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2014 8:48 am

நீ இல்லா
வெறுமையின்
பிரிவுச் சுடர்
ஒருபோதும்
தீண்டுவதில்லை எனை ..
என் நெஞ்சுக்குழியிலேயே
நீ புதைந்திருப்பதால் !!

மேலும்

நன்றி நண்பரே !! 08-May-2014 7:03 am
மிக்க நன்றி நண்பரே !! 08-May-2014 7:02 am
நன்றி நண்பரே !! 08-May-2014 7:02 am
sures - sures அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2014 8:45 pm

கரு மேக கூட்டத்தின் நடுவே
வெள்ளி நிலவை -
வெட்டி வீசியது போல்
என்னவளின்
கூந்தலின் நடுவே
வெள்ளை முடி !...
அழகாய் காட்சி அளிக்கிறது ...

மேலும்

இல்லை நண்பா உதிராத காதல் ... 06-May-2014 8:57 pm
பாட்டிக்கு மட்டும்தான் வெள்ளை முடி வருமா நண்பரே .. beautyikum வரும் ... பாட்டியான பின்பும் காதல் இருந்தா அதுதான் உண்மையான காதல் .. நன்றி .. 06-May-2014 8:54 pm
பாட்டிக்கு மட்டும்தான் வெள்ளை முடி வருமா நண்பரே .. beautyikum வரும் ... 06-May-2014 8:52 pm
இது முதிர்ந்த காதலா நண்பா??? 09-Mar-2014 4:41 pm
sures - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2014 8:45 pm

கரு மேக கூட்டத்தின் நடுவே
வெள்ளி நிலவை -
வெட்டி வீசியது போல்
என்னவளின்
கூந்தலின் நடுவே
வெள்ளை முடி !...
அழகாய் காட்சி அளிக்கிறது ...

மேலும்

இல்லை நண்பா உதிராத காதல் ... 06-May-2014 8:57 pm
பாட்டிக்கு மட்டும்தான் வெள்ளை முடி வருமா நண்பரே .. beautyikum வரும் ... பாட்டியான பின்பும் காதல் இருந்தா அதுதான் உண்மையான காதல் .. நன்றி .. 06-May-2014 8:54 pm
பாட்டிக்கு மட்டும்தான் வெள்ளை முடி வருமா நண்பரே .. beautyikum வரும் ... 06-May-2014 8:52 pm
இது முதிர்ந்த காதலா நண்பா??? 09-Mar-2014 4:41 pm
sures - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2013 10:43 pm

என்னவளே
உன்னைக் கண்ட நாள் முதல்
என் மனம் சுய நினைவை இழக்கிறது
சுயம்பாய் உன் நினைவே உதிக்கிறது
என் மனதில் !...

கார்த்திகையில் உனை நான் கண்டேன்
உனை கண்டு பேசிய நாள் முதல் - என்
நித்திரையை நான் தொலைத்தேன் - ஓரிரு
நாட்கள்தானா என்று நினைத்தேன் - ஆனால்
சித்திரை வரை தொடருதே இதுவும் -
ஒரு ஆனந்தமே என்று சந்தோசத்தை தொடர்ந்தேன்!

எனக்கு நீ என எழுதியவன் -
உன்னை தாமதமாக ஏன் படைத்து
என கண்ணில் காட்டினானோ - சில
காலங்களை தொலைத்தேன்
உன்னை காணாதவரை !...

நன்றி சொல்வேன் - உன்னையும்
என்னையும் படைத்தவர்களுக்கும் -
பக்கத்து வீட்டுக்கார அண்ணனுக்கும்
உன்னை என் கண்ணில் காட்

மேலும்

sures - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2013 10:01 pm

என்னவளே
புவி ஈர்ப்பு விசை தெரியாது எனக்கு - ஆனால்
உன் விழி ஈர்ப்பு விசை தெரியுதடி -
என் மனதுக்கு !...

கண்ணுக்கு எட்டா தொலைவில்
நான் இருந்தாலும் - கயல்விழியின்
கண்ஜாடை என்னை கட்டி இழுக்குதடி !...

மனசு ஏங்கி தவிக்குதடி - மங்கை
உன் மடி சாய்ந்து மனம்விட்டு பேச துடிக்குதடி !...

உனக்காக மனம் காத்துக்கிடக்கிறது
சந்தோசத்தில் பூத்துக்கிடக்கிறது !...

காதலுடன் ...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே