tamizhazhagan - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/lxjiw_23814.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : tamizhazhagan |
இடம் | : பிறப்பிடம் காரைக்குடி செ |
பிறந்த தேதி | : 15-Aug-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 9 |
உள்ளத்தில் பட்டதை உள்ளபடி மட்டுமே சொல்ல தெரிந்தவன்.
வெள்ளகாரண்ட நாட்ட வாங்கி
கொள்ளகாரண்ட குடுத்துபுட்ட – அவன்
கொள்ளையடிச்சி கொள்ளையடிச்சி
கோடி கோடியா குமிசுபுட்டான் …
மக்களாட்சி என்று சொல்லி
மக்களை நீ எச்சுபுட்ட – ஏழை
மக்களோட வாழ்கை மட்டும்
எப்பவுமே மாறலையே …
100 ரூவா செலவு பண்ணி
நெல்லுமணி விளைய வச்சேன் –
வெளஞ்ச நெல்லை 50 ரூவாகி
அரசாங்கம் கேக்குதையா
தாத்தன் பட்ட கஷ்டத்துக்கு
பென்சன் பணம் வாங்க போனே
100 குடு பென்சன தரேன்னு
தபால்காரே சொல்லிபுட்டான்
ஜாதிச்சன்று வாங்க நானும்
வருசைல நின்னுருந்தேன் - பணத்த
அடில வச்சா நொடில முடயுனு
வி -ஏ-ஓ சொல்லிப்புட்டான்
லைசென்சு
சிந்திப்போம்
============
பட்டினியால் பலர் தவித்திருக்க
பசிக்குமேல் உண்ணுகிறாய்....
வாய் நனைக்க தண்ணீரில்லை
வயிறு நிறைந்தும் அருந்துகிறாய்....
எலும்பும் தோலுமாய் மெலிந்திருக்க
எலும்பிலும் நல்லெலும்பு தேடுகிறாய்....
மானம் காக்க ஆடை இல்லை அவருக்கு
மானங்காக்கா ஆடைகளை நாடுகின்றாய்....
காலில் செருப்பில்லை
சுடும் வெயிலில் குறைவில்லை
காரில் AC வேண்டும்
இங்கு சாலை மறியல் போராட்டம்…
சிறுதும் மழையில்லை
வறண்ட பூமி செழிக்கவில்லை
சினிமாவில் மழைக்கு வேண்டி
100 வண்டி குடி நீராம்…
சிந்திவிட்ட பதிர் சோற்றை
பசி தீர்க்க தேடுகின்றார்
சில்லென்று போனதென்று
குப்பைய
காவிரியில் இல்லையடி தண்ணீர்
எங்கள் கண்களில் ஓடுதடி கண்ணீர்
வேலை இல்லை விடியவில்லை
விடி வெள்ளி தோன்ற வில்லை
வேங்கை போல் இருந்த மக்கள்
வேதனையில் வாழ்கின்றோம்
காவல் நிலையம் எத்தனையோ
காணவில்லை சந்தோசம்
இதுதான் எங்கள் தேசம்
எங்கும் கண்ணீர் வீசும்
கஷ்மீரில் பயங்கரவாதம்
கண்டவர் கண்களில் கண்ணீர்
ஈழத்தமிழர் படுகொலை
இந்தியா முழுவதும் கண்ணீர்
எதிர்கால ஒளி விளக்கு
எரிந்ததோ நூற்றுக்கணக்கு
குடிசையில் பள்ளி எதற்கு
குழந்தைகள் பழி அதற்க்கு
இதுதான் எங்கள் தேசம்
எங்கும் கண்ணீர் வீசும்
கண்ணீர் எங்கும் ஒழுகுதடி -
தமிழர்கள் ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவது சரியா?
காசு வாங்காமல்
ஊசிபோடும் டாக்டர்
போனஸாகத் தருவார்
புதுப்புது நோயை!
இலவசம் இலவசம்
ஏமாற்றமாட்டார்!
வாளோடு உறை கட்டி இருப்பதுபோல்- உன்
காலோடு என்னுடல் கட்டிக் கிடந்திடுவேன்.
முதலிலே விடியலில் விழித்திடுவேன்- உன்
மூடிய விழிகளை ரசித்திடுவேன்.
அலுவல்கள் அவசரமாய் முடித்திடுவேன்- உனை
அவஸ்தைகள் பலதந்து எழுப்பிடுவேன்.
பாலோடு பட்சணங்கள் பகிர்ந்திடுவேன்- நீ
பருகும் அழகை கண்டு ருசித்திடுவேன்.
நூலோடு மலர்போலே சேர்ந்திருப்பேன்-உனை
நொடிப்பொழுதும் நீங்காத வரம் கேட்பேன்.
அலுவலகம் செல்லவும் அழுதிடுவேன்-பல
அழைப்புகள் தந்துன்னை அறுத்திடுவேன்.
குறுஞ்செய்தி மணிக்கொன்று அனுப்பிடுவேன்-உன்
குறு நகையை வெகுமதியாய் தினம்பெறுவேன்.
காதலனே கணவனே கன்னுக்குட்டி என்றெல்லாம்
கவிதைகள்
தொட்டால் சிணுங்கி நீ - உன்னை
தொடாமல் நேசிக்கும் தென்றல் நான்
முள் நிறைந்த கள்ளியில்
ஒளிந்துள்ள தேன் துளி நீ - உன்
மதுவை ருசிக்க வரும் தேன் ஈ நான்
காதலை உணரவைத்த காவியம் நீ - உன்னை
கவிதையில் வடிக்காத கவிஞன் நான்
காந்தகத்தின் வட துருவம் நீ - உன்னை
அடைய முயற்சிக்கும் தென் துருவம் நான்
காஸ்மீரில் மலர்ந்த
பணி படராத ரோஜாவே - உன்னை
பாதுகாக்க வந்த காவலன் (காதலன்) நான்
விண்ணில் ஒளிரும் வெள்ளி மலரே - உன்னை
தூரத்தில் நின்று ரசிக்கும் பார்வையாளன் நான்
தாமரை இலை நான் – என்னில்
ஒட்டாமல் விலகி செல்லும் தண்ணீர் நீ
என்றும் நி
காவிரியில் இல்லையடி தண்ணீர்
எங்கள் கண்களில் ஓடுதடி கண்ணீர்
வேலை இல்லை விடியவில்லை
விடி வெள்ளி தோன்ற வில்லை
வேங்கை போல் இருந்த மக்கள்
வேதனையில் வாழ்கின்றோம்
காவல் நிலையம் எத்தனையோ
காணவில்லை சந்தோசம்
இதுதான் எங்கள் தேசம்
எங்கும் கண்ணீர் வீசும்
காஸ்மீரில் பயங்கரவாதம்
கண்டவர் கண்களில் கண்ணீர்
ஈழத்தமிழர் படுகொலை
இந்தியா முழுவதும் கண்ணீர்
எதிர்கால ஒளி விளக்கு
எரிந்ததோ நூற்றுக்கணக்கு
குடிசையில் பள்ளி எதற்கு
குழந்தைகள் பழி அதற்க்கு
இதுதான் எங்கள் தேசம்
எங்கும் கண்ணீர் வீசும்
கண்ணீர் எங்கும் ஒழுகுதடி - அதில்
கலவர க