tha.parthi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  tha.parthi
இடம்:  tirupur
பிறந்த தேதி :  04-Nov-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Apr-2013
பார்த்தவர்கள்:  132
புள்ளி:  32

என்னைப் பற்றி...

சொல்லும் அளவுக்கு இன்னும் சாதிக்கவில்லை சாதித்துவிட்டு சொல்கிறேன்

என் படைப்புகள்
tha.parthi செய்திகள்
tha.parthi அளித்த படைப்பில் (public) tamilselvant மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Feb-2014 11:27 pm

நாளை துளிக்கப் போகும் மழைக்கு
நான் இன்றே குடை பிடிக்கிறேன்
ஏன் தெரியுமா?
மழையில் நீ
நனைந்து விடக்கூடாது என்பதற்காக இல்லை
உன் வெட்கத்தில்
மழை நனைந்து விடக் கூடாது என்பதற்காக

மேலும்

தோழமைக்கு நன்றி 29-Oct-2016 11:40 am
நன்றி தோழரே 29-Oct-2016 11:40 am
மிகவும் அழகான் படைப்பு தோழரே 06-Feb-2014 2:18 pm
அப்படி போடு அருவாயை ......! 06-Feb-2014 6:52 am
tha.parthi - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2016 9:08 pm

என்னைப் பார்க்காதே என்றாய்
என் கண்கள் குருடாகின
என்னுடன் பேசாதே என்றாய்
என் உதடுகள் ஊமை ஆகின
என்பின் வராதே என்றாய்
என் கால்கள் முடமாகின
என்னைத் தீண்டாதே என்றாய்
என் கைகள் அழுதன
இதையெல்லாம் சொன்ன நீ
இறக்கம் இல்லாமல் என்னை மறந்துவிடு என்றாய்
என் இதயம் இறந்துவிட்டது
காரணம் இதயம் துடிக்க மறந்தால்
இறந்துவிடும்
என் இதயத் துடிப்பே
நீதான்

மேலும்

tha.parthi - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2014 1:22 pm

உன் இதழ்களின் இடுக்கில்
மாட்டிக்கொண்டு தவிக்கும்
அந்த மூன்று வார்த்தைகளை
சொல்லிவிடு பாவம்
உதடுகள் இரண்டும் உரசிக்கொள்ளட்டும்

மேலும்

tha.parthi - tha.parthi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2014 12:59 pm

என்னைப் பார்க்காதே என்றாய்
என் கண்கள் குருடாகின
என்னுடன் பேசாதே என்றாய்
என் உதடுகள் ஊமை ஆகின
என்பின் வராதே என்றாய்
என் கால்கள் முடமாகின
என்னைத் தீண்டாதே என்றாய்
என் கைகள் அழுதன
இதையெல்லாம் சொன்ன நீ
இறக்கம் இல்லாமல் என்னை மறந்துவிடு என்றாய்
என் இதயம் இறந்துவிட்டது
காரணம் இதயம் துடிக்க மறந்தால்
இறந்துவிடும்
என் இதயத் துடிப்பே
நீதான்

மேலும்

மிக்க நன்றி 12-Mar-2014 4:58 pm
நல்ல எதுகை மோனைணயம் அருமை... 08-Mar-2014 6:00 pm
tha.parthi அளித்த படைப்பில் (public) tamilselvant மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Feb-2014 11:09 am

ஆழகடல் ஆழம் சென்றேன்
ஆழம் அறிந்தேன்
மையக்கடல் மத்தியில் நின்றேன்
அமைதி புரிந்தேன்
அலைகளின் ஓசை கேட்டேன்
சங்கீதம் கற்றேன்
காதலுக்கு மொழி கேட்டேன்
மௌனம் தெளிந்தேன்
கண்ணீருக்கு சொந்தம் கேட்டேன்
பிரிவில் அறிந்தேன்
அழகான நிறம் கேட்டேன்
வானவில்லெனக் கண்டேன்
பூவுக்கு பாஷை கேட்டேன்
தென்றலை உணர்ந்தேன்
இவை அனைத்தும் கேட்ட நான்
காதலென்றால் என்னவென்று
எனை நானே கேட்டேன்
இவை அனைத்தும் நீ
தெரிந்து கொண்டாயே
அதுவே காதல் என கூரியது
என் மனம்

மேலும்

மிக்க நன்றி தோழரே 06-Feb-2014 10:44 pm
நன்றி தோழரே 06-Feb-2014 10:43 pm
அழகு 06-Feb-2014 1:07 pm
நன்று 06-Feb-2014 12:11 pm
tha.parthi - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2014 12:59 pm

என்னைப் பார்க்காதே என்றாய்
என் கண்கள் குருடாகின
என்னுடன் பேசாதே என்றாய்
என் உதடுகள் ஊமை ஆகின
என்பின் வராதே என்றாய்
என் கால்கள் முடமாகின
என்னைத் தீண்டாதே என்றாய்
என் கைகள் அழுதன
இதையெல்லாம் சொன்ன நீ
இறக்கம் இல்லாமல் என்னை மறந்துவிடு என்றாய்
என் இதயம் இறந்துவிட்டது
காரணம் இதயம் துடிக்க மறந்தால்
இறந்துவிடும்
என் இதயத் துடிப்பே
நீதான்

மேலும்

மிக்க நன்றி 12-Mar-2014 4:58 pm
நல்ல எதுகை மோனைணயம் அருமை... 08-Mar-2014 6:00 pm
tha.parthi - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2014 11:09 am

ஆழகடல் ஆழம் சென்றேன்
ஆழம் அறிந்தேன்
மையக்கடல் மத்தியில் நின்றேன்
அமைதி புரிந்தேன்
அலைகளின் ஓசை கேட்டேன்
சங்கீதம் கற்றேன்
காதலுக்கு மொழி கேட்டேன்
மௌனம் தெளிந்தேன்
கண்ணீருக்கு சொந்தம் கேட்டேன்
பிரிவில் அறிந்தேன்
அழகான நிறம் கேட்டேன்
வானவில்லெனக் கண்டேன்
பூவுக்கு பாஷை கேட்டேன்
தென்றலை உணர்ந்தேன்
இவை அனைத்தும் கேட்ட நான்
காதலென்றால் என்னவென்று
எனை நானே கேட்டேன்
இவை அனைத்தும் நீ
தெரிந்து கொண்டாயே
அதுவே காதல் என கூரியது
என் மனம்

மேலும்

மிக்க நன்றி தோழரே 06-Feb-2014 10:44 pm
நன்றி தோழரே 06-Feb-2014 10:43 pm
அழகு 06-Feb-2014 1:07 pm
நன்று 06-Feb-2014 12:11 pm
tha.parthi - ரம்யா எம் ஆனந்த் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2014 9:41 pm

காதல் எப்பொழுது அழகாகும்? முதல் பார்வையிலா? முதல் வார்த்தையிலா ? திருமணத்திற்கு முன்பா? திருமணத்திற்கு பின்பா?

மேலும்

காதல் என்ற ஒன்று உருவான நொடிஎலெ அழகாகிறது... 12-Feb-2014 4:36 pm
அதில் ஆண்களே அதிகம் 07-Feb-2014 3:09 pm
இருவரும் ஒன்று தான் நண்பரே ...( சில ஆண்களும் சில பெண்களும் ) புற அழகை தான் நேசிகிறார்கள்.. பெண்களுக்கும் இந்த மனக்குமுறல் உண்டு . 05-Feb-2014 2:30 pm
நன்று 05-Feb-2014 2:25 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

தீனா

தீனா

மதுரை
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (14)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்
karthikboomi

karthikboomi

Ramanathapuram

இவரை பின்தொடர்பவர்கள் (14)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
kavik kadhalan

kavik kadhalan

thiruppur
மேலே