ரம்யா எம் ஆனந்த் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரம்யா எம் ஆனந்த்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  17-May-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Jan-2014
பார்த்தவர்கள்:  461
புள்ளி:  87

என்னைப் பற்றி...

சொல்வதற்கு ஒன்றும் இல்லை .

என் படைப்புகள்
ரம்யா எம் ஆனந்த் செய்திகள்
ரம்யா எம் ஆனந்த் - ஆல்வின்.சே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2014 3:49 pm

பிறந்த குழ்ந்தை எழுப்பும்
பிறக்காத மொழியில் இருந்து
பிறக்கிறது, கவிதை.

மேலும்

சூப்பர் ! 07-Dec-2014 2:05 pm
நச்சென குறுங்கவிதை .... குளிரை இருந்தது இந்த கத்திரியிலும் ... 17-May-2014 8:59 am
கவிதையை ரசித்தமைக்கு நன்றி தோழரே. 24-Mar-2014 11:49 am
கவிதைக்கு இனிப்பு தந்த தோழிக்கு நன்றி. 24-Mar-2014 11:48 am
ரம்யா எம் ஆனந்த் - அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2014 11:10 am

ரஜினி ரஜினிதான்!

ரஜினிகாந்த் அமிதாப்பிடம் சொன்னார்”எனாக்குத்தெரியாத ஆளே கிடையாது. ஏதாவதொரு ஆள் பேர் சொல்லுங்க.நிச்சயமாக எனக்குத் தெரிந்திருக்கும்.”

அமிதாப் எரிச்சலுடன் கேட்டார் “டாம் க்ரூஸ்ஸைத் தெரியுமா?”

”ஓ!என் பழைய நண்பராயிற்றே.வாங்க போய்ப் பார்க்கலாம்”என்றார் ரஜினி.

இருவரும் ஹாலிவுட் சென்று,ஸ்டூடியோவில் டாம் க்ரூஸ் அறைக் கதவைத்தட்டினர்.
டாம் க்ரூஸ் உரக்கக் குரல் கொடுத்தார்”தலைவா,வாங்க வாங்க.நீங்க வந்ததில் மிக மகிழ்ச்சி.நீங்களும் உங்கள் நண்பரும் என்னுடன் மதிய உணவு சாப்பிட்டு விட்ட (...)

மேலும்

நல்ல நகைச்சுவை இது .... நீங்கள் ரஜினி ரசிகரா .....வெறியரா ... இரண்டுமேவா .... 17-May-2014 9:09 am
ரஜினியோட அடுத்த படத்துக்கான கதை இதிலிருந்து உருவாகலாம் ! யாராவது இயக்குனர்கள் பார்வையில் இது பட்டால் நன்றாக இருக்கும் 13-Mar-2014 11:38 am
தலைவர் தலைவர் தான்... !!! lol ;-) 04-Mar-2014 3:12 pm
சூப்பர் நண்பா!.... 25-Feb-2014 12:19 pm
ரம்யா எம் ஆனந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2014 3:02 pm

சி.என்.அண்ணாதுரை :
காஞ்சிபுரம் நடராசன் அண்ணாதுரை

மு.கருணாநிதி :
முத்துவேல் கருணாநிதி

வி.சி.கணேசன்(சிவாஜி) :
விழுப்புரம் சின்னையா பிள்ளைகணேசன்

எம்.ஜி.ஆர். :
மருதூர் கோபாலமேன ராமசந்திரன்

எம்.எஸ்.சுப்புலட்சுமி :
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி

ஏ.ஆர்.ரஹ்மான் :
அல்லாஹ் ரக்கா ரஹ்மான்

பி.வி.நரசிம்மராவ் :
பமல மூர்த்தி வேங்கட நரசிம்மன்

வி.பி.சிங் :
விஸ்வநாத் பிரதாப் சிங்

ஐ.கே.குஜ்ரால் :
இந்தர் குமார் குஜ்ரால்

டி.என் சேஷன் :
திருநெல்வேலி நாராயண சேஷன்

ஆர்.கே.நாராயணன் :
ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன்

கி.வா.ஜ :
கிருஷ்ணசாமி வாகீச ஜகன்னாதன்

எம்.எஸ்.ச

மேலும்

உண்மையில் பலரின் முழுப்பெயர் எனக்கு தெரியாது ... தகவலுக்கு நன்றி ரம்யா 17-May-2014 9:00 am
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) வெ கண்ணன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Mar-2014 12:23 am

காதலி***************

நான் நடந்தால்
தென்றல்.....!

சிரித்தால்
பௌர்ணமி...........!

இருந்தால்
மழை...................!

அழுதால்
ரத்த வெள்ளம்.....!

**************************************அவனுள்

அவன் என்னை
அழச் சொன்னான்,
துக்கத்திலோ
வருத்தத்திலோ அல்ல........
சந்தோசத்தில்......!

நான் அழும்
கண்ணீர் துளி கூட
அவன் மீதுதான்
விழவேண்டுமாம்.......!

காதல்
பாதையில்.......
காதலர்கள்,
வழிப்போக்கர்களாம்.......!

அந்த
ஒரு வழிப்பாதை
பயணத்திலே......

என் பாதங்களுக்கு
மலர் வைத்துவிட்டு
அவன்....... மட்டும்
முள் மீது நடக்க
பழகி கொண்டான்...........!

பெற்றோர்களின

மேலும்

அருமை .... அழகான வரிகள் அக்கா ! 07-Dec-2014 2:11 pm
நீண்ட நெடும் நாட்களுக்கு பிறக்கு எனது கவியை வாசிக்க வைத்ததற்கு நன்றி நட்பே. 30-Aug-2014 7:34 pm
அவளுக்காக நானும் எனக்காக அவளும் எங்கள் காதலுக்காக நாங்களும்.......... உயிரை மட்டுமே பத்திரப்படுத்த முடிந்தது......! வாழும் வரை காதலிப்போம்....... வாழ்க்கைக்கு பிறகு உலக காதலர்களுக்கெல்லாம் காதல் மணம் பரப்புவோம். // அற்புதம் தோழி , காதல் சாகாது , உடல் செத்தாலும் , காதல் சாகாது // கவி அருமை வாழ்த்துக்கள் தோழி 22-Aug-2014 7:43 pm
மிக்க நன்றி தோழமையே.....! தங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சி........! 11-Mar-2014 5:38 pm
கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பில் (public) வெ கண்ணன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Mar-2014 3:35 am

வாராண்டா கட்டபொம்மன்.!!

வாராண்டா வாராண்டா கட்டபொம்மன் வாராண்டா.
வணங்காமுடி வீரனவன் வரிச காட்டி வாராண்டா.
எட்டப்பன்களக் காதறுக்க ஏகியவன் வாராண்டா.
கட்டுத் தூக்குக் கயிறறுத்து காப்பாத்த வாராண்டா.

பட்டப் பகல் கொள்ளைகளை பட்டொழிக்க வாராண்டா`
வெட்டவெளி வீதிக் கொலை தட்டிக்கேக்க வாராண்டா`
வன்கொடுமைக் கற்பழிப்பு இன்னல் நீக்க வாராண்டா`
பெண்ணடிமை செய்வோரை பிச்செறிய வாராண்டா.

ஊழல்செய் பேயர்ககளை ஓட்டுதற்கு வாராண்டா.
கூலிப்படை நாயர்களை காலிசெய்ய வாராண்டா.
பொய்யரசியல்ப் பித்தர்களைப் புறம்போக்க வாராண்டா.
கையூட்டுக் கள்வர்களைக் களையெடுக்க வாராண்டா.

சுயநலக் கூட்டத்திற்கு சூடு வைக்க வாராண்டா

மேலும்

மிக அருமை ஐயா..!! கெட்டது எல்லாம் அழிக்க சீக்கிரம் வரட்டும் ஐயா..!! 04-Mar-2014 10:48 pm
கட்டப்பன் வந்து என்ன பலன்..! எட்டப்பர்கள் அல்லவா ஆட்சியில்..! வந்தாலும் வெளியில் காட்டாமலே கதையை முடித்து விடுவார்கள்..! 04-Mar-2014 4:31 pm
வந்தால் நல்லதுதான்.. 04-Mar-2014 12:56 pm
அருமை அய்யா 04-Mar-2014 10:25 am

உனது குறிக்கோள் எப்படி இருக்கிறதோ
அப்படியே உன் வாழ்க்கை அமையும் . "இனிய காலை வணக்கம் உறவுகளே..!!! "

மேலும்

அழகிய மலருடன் மலர்ந்த காலை வணக்கத்திற்கு நன்றி . 17-May-2014 9:02 am
ரம்யா எம் ஆனந்த் - கேள்வி (public) கேட்டுள்ளார்
03-Mar-2014 9:14 am

மறப்போம் - மன்னிப்போம் இதில்
மறக்க வேண்டியவை எவை ?
மன்னிக்க வேண்டியவை எவை?
மறக்க கூடாதது எவை ?
மன்னிக்க முடியதவை எவை? தங்கள் எண்ணங்களை பகிருங்கள் நண்பர்களே ..!!

மேலும்

மறக்க வேண்டியவை:- நாம் பிறர்க்குச் செய்த உதவிகள். மறக்கக் கூடாதவை:- பிறர் நமக்குச் செய்த உதவிகள். மன்னிக்க வேண்டியவை:- பிறர் அறியாமல் செய்த தீமைகள் மன்னிக்கக் கூடாதவை:- துரோகம், நம்ப வைத்துக் கழுத்தறுத்தல், திட்டமிட்ட மோசடி ... 04-Mar-2014 9:42 am
தங்கள் கருத்துக்கு நன்றி சகோ'ஸ் 03-Mar-2014 7:42 pm
நாம் பிறருக்கு செய்த நன்மைகள் - மறப்போம். பிறர் நமக்கு செய்த தீமைகள் - மன்னிப்போம். 03-Mar-2014 5:10 pm
marapom -nam pirarku seitha udavi,manipu-pirar namaku seitha themai,marka kudathathu-pirar namaku seitha udavi,manika mudiathathu-துரோகம் 03-Mar-2014 1:50 pm
ரம்யா எம் ஆனந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2014 9:05 am

எனக்காக கவிதைகள்
எழுதிய கைகள் அது..!

என்னை பற்றிய
நினைவுகளை மட்டுமே சுமந்த நெஞ்சம் அது ..!

நான் பார்க்கும் ஒற்றை பார்வைக்கு
தவம் இருக்கும் கால்கள் அது..!

ஊர் கூடி இருந்தாலும்
என்னை கண்டு பிடிக்கும்
அதிசயபிறவி அவன் கண்கள் ..!

புவிஈர்ப்பு விசையை விட
அவன் விழி ஈர்ப்பு விசை அதிகம்..!
அதனால்தான் என்னவோ
புவியில் நடக்க முடிந்த எனக்கு
அவன் காதலில் விழ மட்டுமே தெரிந்தது .!!!

மேலும்

விழி ஈர்ப்பு விசை அழகு 07-Dec-2014 2:24 pm
அருமை !!! அழகான வரிகள் ! 07-Dec-2014 2:12 pm
இது கற்பனை வரிகளாக அல்ல , உணர்ந்து எழுதப்பட்ட உள்ளத்தின் துடிப்பின் போல உள்ளது . வாழ்த்துக்கள் 17-May-2014 9:06 am
நன்றி நட்பே !!! 06-Mar-2014 4:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (38)

user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
Ravisrm

Ravisrm

Chennai
user photo

முல்லை

மலேசியா
Shahmiya Hussain

Shahmiya Hussain

தர்கா நகர் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (38)

mass Stephen

mass Stephen

Ramanathapuram
அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
loga

loga

டெல்லி/ராசிபுரம்/ தமிழ் nadu

இவரை பின்தொடர்பவர்கள் (38)

சிவவேலன்

சிவவேலன்

முத்துப்பேட்டை -திருவாரூ
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே