vinothini - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vinothini
இடம்:  tamilnadu
பிறந்த தேதி :  09-Jul-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Feb-2014
பார்த்தவர்கள்:  74
புள்ளி:  1

என் படைப்புகள்
vinothini செய்திகள்
கார்த்திகைகுமார் அளித்த கேள்வியில் (public) arunkarthik மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Apr-2014 5:31 pm

ஒவ்வொரு மனிதனும் தனக்கு எதுவும் தேவை இல்லை என்று முடிவு செய்து , காடுகளில் குடியேறி இலைதழைகளை உடைகளாக்கி , காய் கனிகளை உணவாக்கி , மறக்குகைகளை வீடுகளாக்கிவிட்டால், அனைத்து தொழிற்கூடங்களும் மூடப்பட்டு விடும் . ஒருவருக்கும் தேவைகள் இருக்காது .... மீண்டும் கற்கால வாழ்கையை தொடங்கலாம்...... ஆசையைத் துறக்க தயாராகுங்கள் , தேவையை மறக்க தயாராகுங்கள் , வாழ்க்கையை அனுபவிக்க தயாராகுங்கள் ................

மேலும்

மிகவும் சரியாகச் சொன்னீர்கள்..... சொல்லப் போனால் எல்லாவற்றிக்கும் மூலமே அதுவாகத்தானிருக்கும் ...... 14-Apr-2014 11:09 am
'ஆசையைத் துறக்கத் தயாராகுங்கள்!' - ஆமாம், காதல் ஆசையையும் துறந்து விடுங்கள்! அது மட்டும் எதற்காம்?.. மொத்தமாய் எல்லாம் முடிந்து போகும்!.. 13-Apr-2014 12:24 pm
மான் கராத்தே!!! 11-Apr-2014 9:41 pm
பயந்து vaazhvathu கூட ஒரு வகையில் வீரம் thaan..... 11-Apr-2014 9:30 pm
vinothini - இதயவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2014 9:32 pm

அன்பே....
என் கண்ணீர் குளத்தில்
உன் நினைவுகள்
கத்தி கப்பலாய்
மிதக்கிறது...!!!!

மேலும்

நன்றி தோழா 06-Mar-2014 1:13 pm
அழகு தோழா ................. 05-Mar-2014 9:50 pm
vinothini - நிவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2014 7:58 pm

நம் நாட்டிற்கு கூட எல்லை உண்டு
ஆனால் அவள் அன்பிற்கு எல்லைஏ இல்லை.....................................

"அம்மா என்று கூப்பிடும் போது உருகும் அவள் மனம்
உணர்சிகரமான தொட்டாசிணுங்கியை போன்றது....................................

அவள் கரங்களை நீட்டினாள் என்னை தாங்குவதற்காக.......................................

அனைத்தையும் அர்ப்பணித்து விட்டால்
மகிழ்ச்சியும் உட்பட......................................

வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை கூட எண்ணி விடலாம் ;
அவள் பாச வார்த்தைகளுடன் ஒப்பிடும் போது......................................................

இமைகள் மூடினாலும் அவள் கண்கள் உற

மேலும்

நன்றிகள் தோழமைகளே...... 26-Apr-2018 3:28 pm
வானிற்கு எல்லை உண்டு.............. ஆனால் அவள் அன்பிற்கு எல்லை இல்லை.................. 24-Feb-2014 4:45 pm
அருமை. நெஞ்சில் நிறைந்தது ( மணியன் ) 23-Feb-2014 7:13 pm
அம்மா அருளின் வானம் அள்ள முடியும் அளக்க முடியாது ! தளத்தில் படித்த கவி வரியை மன நிறைவோடு குறிப்பிடுகிறேன் ! அழகு 23-Feb-2014 7:03 pm
vinothini - எண்ணம் (public)
18-Feb-2014 8:24 pm

நட்பே உன்னை பற்றி எழுத நினைத்தேன்
அபோதுதான் தெரிந்தது தமிழில் வார்த்தைகளுக்கு
பஞ்சம் என்று ...................................................................

மேலும்

ஆஹா நடப்பு அழகு :) 21-Feb-2014 12:05 am
vinothini - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2014 8:19 pm

நான் இவ்வுலகில் பிறக்கும் போது
என் மீது விழுந்த முதல் நீர்துளி
என் தாஇன் கண்ணீர் துளி................!

மேலும்

alaku :) 16-Feb-2014 12:32 pm
ஆனந்தக் கண்ணீர். 16-Feb-2014 12:27 pm
சூப்பர் தோழா 14-Feb-2014 12:19 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

கார்த்திகைகுமார்

கார்த்திகைகுமார்

திருநெல்வேலி / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (11)

மேலே