Dr.P.Madhu- கருத்துகள்

my new writings in tamil are posted at academia.edu as 'madhumozhigal'. this is one of my new works.

எனது புதிய படைப்புகளை இங்கே பார்க்கலாம்: https://www.academia.edu/4777713/Madhumozhigal_Tamil_-_Psalms_of_Spring

இங்கே இருக்கிறது எனது எழுத்து தொகுப்பு https://www.academia.edu/4777713/Madhumozhigal_Tamil_-_Psalms_of_Spring

I is I-less immeasurable unnumberable
Cit-attained Siva’s flourishing eyes.

நன்று! பெண்மையை மதிக்காத மானுடம் மானுடம் அன்று. மானுட பரிணாமம் பெண்மையை மதிப்பதால் தொடங்கியது. நாம் நம் முன்னோர் அடைந்த பரிணாம வளர்ச்சியில் இருந்து விழுகிறோம்.

இவையெல்லாம் தியானம்/சிந்தனை செய்வதற்குறிய மொழிகள். தியானத்தில்/ சிந்தனையில் வாசகருக்கு/ தியானிக்கு என்ன தோன்றுகிறதோ அதுவே இதன் பொருள்.

வாக்கழகி என மாற்றியுள்ளேன். வாக்கு உயிருள்ள தாய்.

A live vibratory music emerging into a live light and they taking the appearance of existence.

வாக்தேவி என்பதில் கு இல்லாமல் வருவதற்கு ஏதும் இலக்கணக் குறிப்பு ஏதும் இல்லை. வாக்தேவி என்பதற்கு பதிலாக வாக்கு என மாற்றியுள்ளேன். வாக்தேவி என்பது வடமொழி. எனது எழுத்துக்களில் இது போன்ற பிழைகள் நிறைய இருக்கின்றன. தயை கூர்ந்து மன்னிக்கவும். ஓங்காரம் ஒலி ஒளிஉருவம் பெற்று அவ்வுருவம் தொட்டுணரக்கூடிய பொருட்களாய் (நாமாய்) மாறுவதாக கற்பனை செய்து பாருங்கள். அதைக் கனவாய்க் காணுங்கள். அப்படி காணும் கனவில் உள்ள பொருட்களொன்றும் தனித்தனியாக நிற்பவை அல்ல எனத் தோன்றும். இது அந்த கனவு.

வாக்தேவி = வாக்கின் உறைவிடம் = சரஸ்வதி (movement, flow).
கையில் உள்ளது இசைக்கருவி.
வீணை நாதம் தன்அதிர்வு- vibration
ஒளியுயிர் இகவுருவு = forms (உருவம்) existence (இகம்), life out of its light (ஒளியுயிர்) happen by vibration (வீணை நாதம் தன்அதிர்வு).


இருமாப்பு =கிளர்ந்தெழுதல், மேலோங்குதல், பிரகாசித்தல், கிளர்வு, எழுச்சி
இறுமாப்பு = பெருமைபாராட்டுகை, செருக்கு, கர்வம், அகந்தை

மௌனம் இறைமொழி - அது உலகில் உள்ள மற்ற மொழிகளின் தாய். மொழிகளால் பேசுவதை நங்கு கவனித்தால், அம்மொழி மேலும் பல அடுக்கு உண்மைகளையும் உட்கொண்டிருப்பதை உணர்வோம். இதற்கு காரணம் மௌனமொழியின் நிழலே மனித மொழிகள். நல்ல சிரத்தையுடன் செவிகொள்வதாலேயே இதன் உண்மை நாம் அறிவோம். இது இக்கவிதையின் உட்பொருள்.

நாம் காணும் தூலப்பொருட்கள் எல்லம் அதன் சூக்குமத்தில் அலைஅதிர்வுகள். நமது உடல் நமது மனம், வினை நினைவுகளை மறைக்கும் ஒரு இரகசிய பெட்டகம் அல்ல. நமக்கு மற்ற உடலில் உள்ளவர் சிந்துப்பதை நாம் அறியாததால் நாம் தவறாக நினைப்பது போல் நமது இரகசியங்கள் நம்மோடு போகாது. உடல் என்பது ஒரு பொய் மறை.

தௌலேயம் = ஆமை
உள்கிதம் = உள்கு + இதம் = ஆமை தன் கால் தலை ஆகிய ஐந்தையும் தன் வலிமையான ஓட்டுக்குள் உள்குமாப் போல்- உள் உள இறையடைதல்.

Word reveals by hiding. Words are cloaks. they are there to let us peep into what is behind the cloak. Through which we burst into meaning.

இதனால் தொல்காப்பியம் இலக்கணத்தை உயிர் பிறவியால் சாதியாகிப் பெயருற்ற மொழியின் இலக்கணம் என மொழி இலக்கணத்தைக் காண்கிறார். மொழி இலக்கணம் உயிர் இலக்கணமன்று. மொழிக்கும் மொழியைச் சார்ந்த உலகோர்க்கும் சாதி பேதம் உண்டு. வாகனம் ஒட்டுனர் பிள்ளை பேராசிறியரின் பிள்ளையின் சாதியையல்ல பிறப்பால் பெறுகிறார். தமிழ் தாய் தந்தையரின் சாதியை அல்ல ஆங்கிலேய தம்பதியரின் பிள்ளைகள் பெறுகிறார்கள்....


Dr.P.Madhu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே