வைரன்- கருத்துகள்

மிக்க நன்றி, பிரியா :)

:) நன்றி நண்பரே!

நன்றி நண்பரே.. :) கல்லூரி நினைவுகள் இமைகளை ஈரமாக்குகின்றன!

இப்படி அவலமான திருமணங்களை மிக கூர்மையாக விமர்சித்துள்ளீர் அன்பரே! கண்ணதாசன் சொன்னது போல், "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" - இப்படி வரமாய் வரவேண்டியவளை, வரதட்சனையால் விலை பேசுவது விவேகமற்ற செயல்!

சாடுக இன்னும் சாடுக சமூக அவலங்களை, அரவிந்த்! மிக்க நன்றி படைத்தமைக்கு, பகிர்ந்தமைக்கு!


வைரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே