K.K. VISWANATHAN- கருத்துகள்

வருகைக்கு நன்றி தோழமையே

அருமை ஆழ்கடல் அற்புதம் படிக்க தேன் வரி..வாழ்த்துக்கள்

மறுத்து விட்டது தோழி நம் மண்ணின் மனமும் குணமும், இனி ஒரு மகாத்மாவோ நேதாஜியோ.. பிறந்தாலும்.. அவர்களை மாற்ற கூட கற்று விட்டோம்.. மனிதம் செத்து விட்டது.. வாழ்த்துக்கள் தோழி...

நட்பின் புனிதம்,, தாயின் அரவணைப்பு போல...
வாழ்த்துக்கள் சார் அருமை...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பழனி குமார் சார்

வீரம் தெறிக்கும் வரிகள் .. உங்கள் சிந்தனைகள் விண்ணை நோக்கி செல்கிறது..வாழ்த்துக்கள் தோழி சுதா..

மிக்க நன்றி சார்

வாழ்ந்து பார்த்து சொல்கிறேன் அய்யா


K.K. VISWANATHAN கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே