நிலாகண்ணன்- கருத்துகள்

நல்லாயிருக்கு அண்ணே.இங்க வந்து எவ்வளவு நாள் ஆச்சு தாய் வீடு வந்ததுபோல உணர்கிறேன்

நல்லது சார் இனிதே நடக்கட்டும். இங்குதானே என் வேர்கள் உண்டு எங்கு சுற்றியும் இங்கு வருவேன் அது ஒரு இளைப்பாறல் தாய்மடிபோல

சபாபதி சாருக்கு என் நன்றிகள்

மிக அருமை அந்தத்தேனீர்கோப்பை அத்தனை அழகு.ரசித்தேன்

மிக அருமை சார் நீண்ட இடைவேளைக்குப்பிறகு தங்களின் கவிதை படிக்கக்கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.வாழ்க வளமுடன்

மிக்க நன்றியும் அன்பும் அஜீத்

மிக்க நன்றிகள் சர்பான்

மிக்க நன்றியும் அன்பும்

மிக்க நன்றியும் அன்பும்


நிலாகண்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே