லோகுசரன்.ஆ- கருத்துகள்

அருமையான வரிகள் அன்பரே... ஆழமானதும் கூட...

பிடிக்கும் என்று கூறி "விட்டாளே" அவனுக்கு பைத்தியம் பிடிக்க.....

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..

உங்கள் கவிதைகள் அற்புதம்.
என் கவிதைகளை வாழ்த்தியதற்கு நன்றி...

கவிதைகள் நன்றாக உள்ளது.
ஆனால் தமிழில் எழுதினால்
அது கவிதைக்கும் பெருமை.
நம் தமிழுக்கும் பெருமை...

ஆம் அன்பரே வைரமுத்துவின் கவிதைகள் படித்திருக்கிறேன்...

மிகவும் நல்ல வரிகள்...

ஆடை விழுந்தால்
பாலைக்கூட
பருகமாட்டேன்.....
இந்த வரிகள் மிக மிக அருமை....


லோகுசரன்.ஆ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே