Mohamed Mufariz- கருத்துகள்

நன்றி..அண்ணா..ஆரோ

நன்றி வாழ்த்தியமைக்கு..

நன்றி அண்ணா..

நன்றி அண்ணா..ஒரே மாதிரியான கதை கலத்தை எழுதி கொண்டு இருப்பதால்..ஒரு சிறிய முயற்சி...

நன்றி..அண்ணா...ஒரு தன்னம்பிக்கை கதையை உருவாக்க நினைத்தேன்.. அதற்கு இயற்கையை தேர்ந்தது எடுத்தேன்..

என் கதை இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை.. ஆனால், என் பெற்றோரை எப்போதும் நன்றாக பார்த்து கொள்வேன்..என சொல்லுவோர் திருமணத்திற்கு பிறகு அப்படி இருப்பதில்லை..

நன்றி சகோதரா வாழ்தியமைக்கு..நீங்கள் ஒரு சிறந்த விமர்சகர்..

நான் வரலாறை எழுத வில்லை, கீழே கற்பனை கதை என்பதையும் குறிப்பிட்டு உள்ளேன்..பெயருக்காக ஓரி என்னும் சேர்க்கப்பட்டது,வேறு ஒன்றும் இல்லை..

Tan q bro...sorry for delay some project works very tight schedule..

நன்றி வாழ்த்தியமைக்கு..

அனைவரும் இந்த கால கட்டத்தில் பெற்றோரை அரவணைப்பது இல்லை, ஒரு சிலரே இதற்கு விதி விலக்கு..

பைத்தியகாரி,எனும் தலைப்பை தேர்வு செய்தேன்..அதை விட பிச்சைக்காரி எனும் தலைப்பு சரியாக பட்டது..ஞானம் இளமையில் அனைத்தையும் இழந்து,பிச்சைகரியானாள்.. இப்போது, ஒரு பாசத்திற்காக ஏங்கும் பிச்சைகரியானாள்..

நன்றி சகோதரா மனிதம் மலரட்டும், வெல்லட்டும்..


Mohamed Mufariz கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே