பந்தளம்- கருத்துகள்

தங்கள் கருத்துக்கு நன்றி பூபதி ---- பந்தளம்

நல்ல கவிதை உங்கள் எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்
பந்தளம் (ரமேஷ் பாபு)

திருட்டு என்பது இழிவான குற்றம், இதில் நியாயம் கேட்பது அபத்தம் .

இது அனுபவம் இல்லை கற்பனை தான் தங்கள் ரசிப்புக்கு நன்றி! ஈஸ்வர்.

தங்கள் விமர்சனதிக்கு நன்றி

விளையாடு மங்காத்தா,,,,,,,,,,,,,,,,,
கவி பாடு மங்காத்தா ,,,,,,,,,,,,,,,,,,,,,

உண்மைதான் ஜெயராஜ் , எந்த படைப்பும்
எளிய மக்களை சென்று அடைய வேண்டும் ,
அது சமுக மாற்றத்தை,தனிமனித மாற்றத்தை ஏர்படுத்த வேண்டும் .
ஒரு சமயம் நான் எழுதிய 'உன் காதல் வேண்டாம்' - என்ற சிறுகதை ஒரு வாசகரின் தற்கொலை முடிவை கை விட செய்தது .
என் எழுத்தை நான் நேசித்தது அன்று தான் பந்தளம் (ரமேஷ் பாபு )

தங்கள் விமர்சனதிக்கு நன்றி

பந்தள (ரமேஷ் பாபு)

நன்றி ! ருத்ரா நாகன் அவர்களே ,,,,,,

காதலும் சரி
காதலியும் சரி
இதயத்தின் உள்ளே
இருப்பதுதான் சிறப்பு .

கவிதை பொதுவாக
தன் கருத்தை வெளிப்படுத்த வேண்டும்
நிஜ புகைபடத்தை காதல் கவிதையில்
மட்டுமாவது பயன் படுதாதிருத்தல் நாகரிகம் ஆகும் .

பந்தளம் (ரமேஷ் பாபு)

எல்லோரையும் எட்டி உதைத்து விட்டு
என்னை அணைத்துக்கொள் என கேட்பது போல் உள்ளது
இக் கவிதை , கற்பழிப்பு போன்ற தரமற்ற வார்த்தைகளை நீக்கவும் .

பந்தளம் (ரமேஷ் பாபு)

கடவுள் நம்பிக்கை - ஆன்மீகத்தின் அருமையை நச்சென சொல்கிறது - பாராடுக்கள்

பந்தளம் (ரமேஷ் பாபு)

நன்றி ! புதுவை காயத்திரி ,
என் கவிதைக்கு ஒட்டு அளிக்கவும்

இப்படிக்கு
பந்தளம் (ரமேஷ் பாபு)

நன்றி ! சுகுணா ,
கால தாமதத்திற்கு மன்னிக்கவும்

இப்படிக்கு
பந்தளம் (ரமேஷ் பாபு)


பந்தளம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே