Priya uma- கருத்துகள்

கவிதை மிகவும் அருமை

அவளின் கடந்த காலம் மகிழ்ச்சியாக
நிகழ்காலம் சோகமாக !கவிதை அருமை!

மிகவும் அருமை
மிகவும் சரியான கருத்து

அருமை !உண்மைதான்! தமிழ் புத்தாண்டை நாம் சிறப்பாக கொண்டாட மறந்து போகிறோம்!

தங்கள் கட்டுரைகள் மிகவும் அருமையாகவும் யயனுள்ளதாகவும் உள்ளது

பாய்ந்தோடும் நதிகளின் ஆரவாரமாய் அருமை

தங்கள் கட்டுரை மிகவும் அருமை. கால் சிலம்பு பெண்கள் அணிவது மிகவும் அவசியம் என அதனை விளக்கத்துடன் கூறியது மிகவும் சிறப்பு.தொடரட்டும் உங்கள் இலக்கியப் பயணம்

மிகவும் பயனுள்ள தகவல்.

உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறட்டும். மகள் வந்து விடுவாள். அம்மாவின் வலி
வெளிப்பாடு. அருமை

அனைத்து கவிஞர்களின் கவிதைகளும் அருமை. பழனிக்குமார் அய்யா ,கவின் சாரலன்,உமாமகேஸ்வரி கண்ணன் மற்றும் மலர், சந்தோஷ்குமார் மற்றும் பல சிறந்த கவிஞர்கள் உள்ளனர்


Priya uma கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே