Riyathami- கருத்துகள்

இயலாதவனுக்கு உதவும், அன்பும் கருணையும் கொண்ட இதயத்தில் இறைவன் வாழ்கிறான்..

விழிநோக்கா ஆண்மையின்
விழி பார்க்க நேர்கையில்
விலகிசெல் பெண்ணே..
.
எத்தனை உண்மையான வரிகள்..
மிகவும் நன்று கயல்..

நன்று நண்பா!! இது தங்களின் வரியோ?

நன்றி நண்பரே

என் படைப்பில் நான் ரசிக்கும் வரிகளும் இவையே, நன்றி இஷா

காதல் வலி எப்படி இருக்கும்?? அதை நான் அறியேன்!!


Riyathami கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே