SANKAR- கருத்துகள்

உலகம் உனக்கு மட்டுமா சொந்தம்?
உணர வேண்டிய ஒரு வாக்கியம்

நன்று நன்னாடரே

புத்தன் ஆசையை தவிர்த்திருக்கலாம்
புத்தன் வைத்து புனையும் ஆசையை நாம் தவிர்க்க முடியாமா?

எதுகை ,மோனை
வளமை சேர்த்திருக்கிறது.

சங்கர் சேதுராமன்

நன்றி நன்னாடன் அவர்களே

அருமை அருமை

சங்கர் சேதுராமன்

மனமே
மகத்தான இசைக்கருவி என்பார்
மாஸ்ட்ரோ
இசைக்கடலில் முழ்கி
எடுத்து வந்து கொடுத்த
முத்துக்கள் எத்தனை
நன்னாடரே
பசும்புல் அவர்மேல்
பனியாக படிந்தது
உமது கவிதை

சங்கர் சேதுராமன்

கற்று கொடுப்பவருக்கும்
கடவுளுக்கும்
முதன்மையவள்
கருவறையில் வைத்து
காத்தவள் ஆயிற்றே
கடன் தீராது

சங்கர் சேதுராமன்

அவல சித்திரத்தை
ஆணி அடித்து
அழகாக மாட்டியுள்ளீர்

சங்கர் சேதுராமன்

கவிதை எரிபொருள்
கணக்கில்லாமல் இவரிடம் உள்ளது
காதல் வாகனத்தை
காலம் உள்ளவரை ஓட வைப்பார்

சங்கர் சேதுராமன்

நற்பழக்க மணிகளை
நன்கு கோர்க்கும்
நயம் தெரிந்தவர்
நம் நன்னாடன்


SANKAR கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே