samu- கருத்துகள்

இல்லைங்க,

தேங்க்ஸ் கண்ணன்

அய்யய்யோ...enakku கரப்பான் பூசின்னவே செம பயம் இதுல இது வேறவ...

அறைகூவல் நன்று...

நீ
நல்ல மேய்ப்பனா ?
எனக்குத் தெரியாது
ஆனால்
நான் வழிமாறத் தெரியாத
அப்பாவி ஆடு !

உன்னைத் தொடர்வது
எனக்கு வலியாகயிருந்தாலும்
அதுவே
என் வழியாகிப் போனது .

மிக அருமை ...வரிகளில் தெரிகிறது வலி !!! :-(

நானும் கவிஞன் தான்
உன்னை பற்றி
கிறுக்கும் போது....

சூப்பர் ....kumar

நண்பர்களின் கருத்துகளுக்கு ரொம்ப நன்றி ...நட்பு வட்டங்களை இணைத்து சற்றே பயம்...எங்கே தவறாக பயன்படுதிவிடுவார்களோ என்ற அச்சம் தான்.இனி நபர்கள் மேற்சொன்னவாறு கருத்துகளை பகிர்ந்து நானும் நல்ல படைப்புகளை அளித்து நட்பு வட்டங்களை பெருக்கி கொள்கிறேன்...

Karuthukku mikka nanri... Neengal solvathu polave nadanthu kolgiren


samu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே