தஞ்சாவூரான்- கருத்துகள்

"பத்து ரூபாய் விலை ஏறிய
பிராந்தியை குடித்து விட்டு
ஒரு ரூபாய் விலை ஏறிய பாலுக்கு
உண்ணாவிரதம் இருக்கிறது ஒரு கும்பல்... "


- ரசித்தேன் தோழரே...

கவிதை... நிறைய விழிப்புணர்வை வீரிய வார்த்தைகளால் பேசுகிறது. அருமை தோழரே...

உண்மைதான் தோழரே...அவருக்கான தேவைகளை நம்மால் முடிந்தவரை முன்னெடுக்கவேண்டும் என்பதே என் அவா.

தட்டிக்கொடுத்து, வாழ்த்துகளை கொட்டிக்கொடுத்தமைக்கு நன்றிகள் பல நண்பரே..

நன்றி அன்பரே தங்கள் பின்னூட்டத்திற்கு. நான் முதலில் அப்படித்தான் எழுதியிருந்தேன். இருப்பினும் இவ்வாறு முடித்தது கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் இவ்வரிகளையே தெரிவு செய்தேன். இருப்பினும் தங்கள் கருத்துக்கு நன்றி.

கருத்துக்கு என் கனிந்த நன்றிகள் நட்பே...

வாழ்வின் அத்துனை நிதர்சனங்களையும் நிதானமாய் சொல்லிச்செல்கிறது தங்களின் கவிதைகள்...அருமை அன்பரே...

"உனக்குப் பிடித்தமதம் - ஒருநாள்
உன்னைப்பிடிக்கும் நிலை வரலாம்.. " - அருமையான வரிகள்

'மா'நீ தன்னிலை துறந்து..
மனிதன் நிலைக்கு உயர.. - என்ற வரிகள் புரியவில்லை. இயன்றால் விளக்கவும்
வாழ்த்துகள்

கவிதையும், அதற்க்கு பொருத்தமான புகைப்படமும் அருமை.

இந்த கவிதையை படித்து முடிக்கையில் மனதை ஒரு மெல்லிய சுமை அழுத்துகிறது.


தஞ்சாவூரான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே