எண்ணம்
(Eluthu Ennam)
மனமே மந்திரசாவி அசைந்திடும் காற்றாய் அளவில்லா உற்றாய் அத்தனைக்கும்... (B VIJAYAKUMAR)
03-Feb-2020 2:48 pm
மனமே மந்திரசாவி
அசைந்திடும் காற்றாய்
அளவில்லா உற்றாய்
அத்தனைக்கும் ஆசைப்படும்
அடங்காத மனமே!
மனதினை ஆள்பவன்
மனங்களில் வாழ்கிறான்
மனதிற்கு அடங்கியவன்
மண்ணோடு வழ்கிறான்!
விழ்வதும் எமுவதும்
மனதின் வலிமையால்
புனிதனும் புத்தனும்
மனதின் துய்மையால்!
மண்ணை வென்றவெரல்லாம்
மன்னராகலாம் பூமியில்
மனங்களை வென்றவரே
மனிதருள் மாமனிதர்!
பா.விஜய்
மனமே மந்திரசாவி அசைந்திடும் காற்றாய் அளவில்லா உற்றாய் அத்தனைக்கும்... (B VIJAYAKUMAR)
03-Feb-2020 2:48 pm
மனமே மந்திரசாவி
அசைந்திடும் காற்றாய்
அளவில்லா உற்றாய்
அத்தனைக்கும் ஆசைப்படும்
அடங்காத மனமே!
மனதினை ஆள்பவன்
மனங்களில் வாழ்கிறான்
மனதிற்கு அடங்கியவன்
மண்ணோடு வழ்கிறான்!
விழ்வதும் எமுவதும்
மனதின் வலிமையால்
புனிதனும் புத்தனும்
மனதின் துய்மையால்!
மண்ணை வென்றவெரல்லாம்
மன்னராகலாம் பூமியில்
மனங்களை வென்றவரே
மனிதருள் மாமனிதர்!
பா.விஜய்
அசையாத நீர்ப்பொழிலில் ஆகாயம் ஓவியம் அலையிலாடும் நீர்ப்பொழில் நீரோவியம்... (கவின் சாரலன்)
18-Jan-2019 10:06 am
அசையாத நீர்ப்பொழிலில் ஆகாயம் ஓவியம்
அலையிலாடும் நீர்ப்பொழில் நீரோவியம்
அலைபாயும் மனம் சலன ஓவியம்
அசையாத மனம் ஆனந்தோவியம் !
மிக்க நன்றி கவிப்பிரிய சிவா 22-Jan-2019 4:16 pm
கவிதை அழகான ஓவியம் 20-Jan-2019 1:36 pm
ஆம்
மிக அழகாக புரிந்து சொன்னீர்கள்
மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் ASK 18-Jan-2019 3:23 pm
அழகான சிந்தனை , ஞானக் கருத்து... சலன ஓவியம் புதிய சொல்லாட்சி .. அதை மனதைக் குறிக்கும் போது பொருந்திப் போகின்றது .... 18-Jan-2019 3:10 pm
சில நேரங்களில்
கண்ணை காக்கும் இமையின் முடி தான் அதிகம் உறுத்துகின்றன ..................
தங்களின் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.....
கருத்திற்கும் நன்றி நட்பே.... 27-Mar-2018 7:38 pm
ஒரு வரிக்கவிதை தான். துளிப்பா என்போம். ஆனால் அதின் உட்பொருளை உள்வாங்குகையில் வியக்கின்றேன். கண்ணைக் காக்கும் இமையின் முடி தான் அதிகம் உறுத்துகின்றன.. உண்மை.. நம் நெருங்கிய உறவுகளாலே நாம் சமயங்களில் அதிக காயப்படுகிறோம். ஆக்கம் அருமை நண்பரே. 27-Mar-2018 7:01 pm
தங்களின் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.....
கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே.. 27-Mar-2018 6:34 pm
அழகு ..சிறப்பு ..வாழ்த்துக்கள் 27-Mar-2018 3:48 pm
உள்ளம்
பள்ளத்தில் ஓடும் நதிகள்
கரைபுரண்டு ஓடாதவரை நன்மையே!
தங்களின் கருத்திற்கு நன்றி ஐயா..... 16-Jan-2018 1:01 pm
கரை புரண்டோடும் வெள்ளத்தில் சிக்கிய மக்களைக்
காப்பாற்றுதல் அதனினும் நன்றே ! ---க சா 16-Jan-2018 11:18 am
மனம்:யோகா ஆன்மீக பயிற்சி ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவமே மனதைக்கட்டுபடுத்துவதே... (ப சண்முகவேல்)
29-Sep-2016 7:39 am
மனம்:
யோகா ஆன்மீக பயிற்சி ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவமே மனதைக்கட்டுபடுத்துவதே அது ஆன்மீகப் பாதையில் முன்னேறுவதில்லாமல் வாழ்க்கையிலும் முன்னேறி வெற்றி பெற மிக முக்கியமானதாகும்.மனதைக்கட்டுப்பட்டுத்தினால் இன்பமும் துன்பமும் தானாக நமக்கு கிட்டும்.