நேரம் கண்களின் இமை போன்றது

காலம் பொன்னானது
சிரிப்பதற்கு மட்டுமே....!

அளவுகோல் இல்லாதது
சிந்திப்பதற்கு மட்டுமே...!

இளமையின் ரகசியம்
நாம் விளையாடி மகிழ்வதிலே....!

விலை பெறமுடியாதது
நட்பின் ஈடில்லா பண்பும் மகிழ்ச்சியுமே ...!

அமைதியின் திறவுகோல்
தியானத்திற்கு இணை இல்லாததே ...!

தெளிவான சிந்தனை நூல்
தெளிவாக சிந்திக்கும் திறனே ...!

உழைப்பின் வேர்வை
வெற்றியின் வாசலிலே ....!

இவை எல்லாம் நம் வாழ்வில் மிளிர்கின்றதே
பொன்னான நேரத்தின் கண்களின் இமைகளாக ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (14-May-13, 8:11 am)
பார்வை : 131

மேலே