என் காதல் உடைந்திடுமா பெண்ணே
உன் அன்பு நிஜம் என்று நினைத்தேன்
நீ என்னுடன் ஒட்டிக் கொண்டிருந்து விலகி நடக்கும் நிழலேன இப்போதே புரிந்தேன்
என் மனம் என்னிடம் கேட்டது
நான் சாகட்டுமா?
என் மவுனம் பதில் சொன்னது
உண்மைக்காதல் என்றும் உடைந்து விடாது என்று .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
