தாரம்
பாசம் காட்டும் அம்மா உண்டுடா
இங்கு அம்மாவுக்கே அம்மா தாரம்டா
தென்றல்போல வாழ்வில் வருவா
நம்மில் சுவாசம் தந்து உயிரை வளப்பா
தொட்டு தடவி நம்ம தாலி கொடுத்தா
காலம் முழுக்க நம்ம காத்து கிடப்பா
அட மெழுகு போல உருகி நிப்பா
நம் மேல தானே உசுர வைப்பா
தாரமாக ஆனதுக்கு
உறவைக்கூட தள்ளி வைப்பாடா
நம் துன்பத்துக்கு தோல் கொடுப்பாடா