கனவு

கலர்க்கனவு கானவெனக்
கண்களை மூடினேன்...
பிணக் கனவுகளே....
கனவில் காட்சியாக...?
நடு இராத்திரியாவது..,
நயன் கனவில் வரவேண்டுமென...,
நினைத்தபடியே....
கண்களை மூடினேன்....
ஆனாலுமென்ன....,
ஆவென்றவாய்...
உருட்டி விழித்த முழி...
அலங்கோலக் காட்சிகள்தான்
கனவில்....?
எண்ணிக்கொண்டேன்..
உள்ளத்தில் உறைந்த உணர்வுகள்தான்...
கனவோவென...?

எழுதியவர் : புஸ்பராசன் (2-Nov-13, 11:29 pm)
சேர்த்தது : புஸ்பராசன்
பார்வை : 44

மேலே