வளர்ந்து கொண்டே இருக்கிறாய்...!

மண்ணில் விழுந்த மழைத்துளி கூட
கரைகிறது...!
நீ என்னில் விழுந்த அந்த நொடி
இன்னும் கரையவில்லை...!
வான் நிலா கூட பதினைந்து நாள்
தேய்கிறது...!
நீ என் மனதில் முப்பது நாளும்
வளர்ந்து கொண்டே இருக்கிறாய்...!
செல்லமே...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன்*ராஜா* (22-May-10, 7:52 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 429

மேலே