வளர்ந்து கொண்டே இருக்கிறாய்...!

மண்ணில் விழுந்த மழைத்துளி கூட
கரைகிறது...!
நீ என்னில் விழுந்த அந்த நொடி
இன்னும் கரையவில்லை...!
வான் நிலா கூட பதினைந்து நாள்
தேய்கிறது...!
நீ என் மனதில் முப்பது நாளும்
வளர்ந்து கொண்டே இருக்கிறாய்...!
செல்லமே...!