கால்தடுக்கி விழுந்தேன்
கடல்கரையோரம்
காலாற நடந்தேன்
கால்தடுக்கி விழுந்தேன்
காரணம் ஒரு பூ ...!
ஓ..!
பெண்ணே நான் கொடுத்த பூ
நீ கசக்கி எறிந்து
கல்லாய் மாறியதால்...!
கடல்கரையோரம்
காலாற நடந்தேன்
கால்தடுக்கி விழுந்தேன்
காரணம் ஒரு பூ ...!
ஓ..!
பெண்ணே நான் கொடுத்த பூ
நீ கசக்கி எறிந்து
கல்லாய் மாறியதால்...!