காதல்
தயங்கி பூக்கும் தாமரையின் இதழ்கள்,
தண்ணீரில் மூழ்கும் போது,
அதன் அழகு அழிந்து போகிறது,
பெண்ணே உன் அழகான முகம்,
அழகற்று போனாலும் உன்,
மனதில் பூக்கின்ற அந்த மணம் அல்லாத,
காதல்பூ என்றும் அழிவதில்லை.
தயங்கி பூக்கும் தாமரையின் இதழ்கள்,
தண்ணீரில் மூழ்கும் போது,
அதன் அழகு அழிந்து போகிறது,
பெண்ணே உன் அழகான முகம்,
அழகற்று போனாலும் உன்,
மனதில் பூக்கின்ற அந்த மணம் அல்லாத,
காதல்பூ என்றும் அழிவதில்லை.