ஆனந்தம்


மலரே!
மாதமோ மார்கழி
வாதமோ ஏன்கிளி

போதைதான் உன் ஈர்விழி
தாகம்தான் தீர் கிளி

கூதல்தான் போகுமோ
காமம்தான் கலையுமோ
வேகம்தான் தீருமோ
மோகம்தான் சாகுமோ

அன்பே!
ஆசையைத் துறந்தேன்
ஆணவம் இழந்தேன்
அன்பைப் பெற்றேன்
ஆனந்தம் அடைந்தேன்!

எழுதியவர் : (18-Feb-11, 9:48 pm)
சேர்த்தது : jairam811
பார்வை : 372

மேலே