உணர்வாயா :

உன் மீது நான் கொண்ட காதலை உணர இந்த ஆயுள் போதாது உனக்கு..
என் ஆயுளையும் சேர்த்து உனக்கு கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்...
அப்போதாவது என் காதலை உணர்வாய் என்ற நம்பிக்கையில்...







எழுதியவர் : pavithramalar (6-Mar-11, 11:35 am)
பார்வை : 484

மேலே