கோவம்

உன் மீதுள்ள கோவத்தில்
என் மனம் தடுத்தாலும்,
என் கை விரல்கள் படபடவென
என் அலைபேசியை தட்ட தட்ட,
நாம் இருவரும் பகிர்ந்து கொண்ட
மின் அஞ்சல்கள், என் விழிகளை மிரட்ட மிரட்ட..
பயத்தில் உதிர்ந்தது
இந்த கவிதை மட்டும் அல்ல..
என் கண்களில் ஒளிந்திருக்கும் கண்ணீரும்,
என் மனதில் ஒளிந்திருக்கும் என் காதலும் தான்..!!!!!

எழுதியவர் : சுதா ஆர் (30-Jul-14, 1:19 pm)
Tanglish : kovam
பார்வை : 140

மேலே