பத்து ஆண்டுகள் கழித்து
அந்த கல்லுரி கட்டிடம் அப்படியே இருக்கிறது
அந்த மரமும் அப்படியே இருக்கிறது
அந்த கவிதையும் அப்படியே இருக்கிறது
நானும் அப்படியே இருக்கிறேன்
நீ மட்டும் தான் குழத்தையோடு இருக்கிறாய் ...
அந்த கல்லுரி கட்டிடம் அப்படியே இருக்கிறது
அந்த மரமும் அப்படியே இருக்கிறது
அந்த கவிதையும் அப்படியே இருக்கிறது
நானும் அப்படியே இருக்கிறேன்
நீ மட்டும் தான் குழத்தையோடு இருக்கிறாய் ...