என்னவளே
தூரங்கள் ஒன்றும் நமக்கு புதிதல்ல
துயரங்கள் என்றும் எமக்குள்ளில்லை
கனிந்திடும் காலம் வரை காத்திருப்போம்
இருவர் கனவுகளை ஒன்றாய் வாழ்ந்திடவே...!!!
தூரங்கள் ஒன்றும் நமக்கு புதிதல்ல
துயரங்கள் என்றும் எமக்குள்ளில்லை
கனிந்திடும் காலம் வரை காத்திருப்போம்
இருவர் கனவுகளை ஒன்றாய் வாழ்ந்திடவே...!!!