இள வயது திருமணம்.
ஞானச் சுடர் ஏற்ற வேண்டிய
என் வாழ்க்கையை இருளாக்கி,
ஆழ்கடலில் அமிழ்ந்து
கரை காணாமல்
தவிக்க வைத்த பெற்றோரே.....
தீயினால் சுட்ட புழுவைப் போல
துடிக்கிறது என் உடல் ,
மரனத்தை வரச்சொல்லுங்கள்
என் மார்போடு அணைப்பதற்கு.
ஞானச் சுடர் ஏற்ற வேண்டிய
என் வாழ்க்கையை இருளாக்கி,
ஆழ்கடலில் அமிழ்ந்து
கரை காணாமல்
தவிக்க வைத்த பெற்றோரே.....
தீயினால் சுட்ட புழுவைப் போல
துடிக்கிறது என் உடல் ,
மரனத்தை வரச்சொல்லுங்கள்
என் மார்போடு அணைப்பதற்கு.