துளித் துளியாய் +9 -ரகு

கோயிலுக்குள்
நுழையாத உறுத்தல்களோடு
வாங்கிய அன்னதானத்தை
ஓர் மூதாட்டியோடு
பகிர்ந்து கொண்டேன்
பசியாறிய
அவள் புன்னகையில்
கிடைத்தது
அம்பாளின் தரிசனம்!!

எழுதியவர் : சுஜய் ரகு (4-Jun-15, 11:52 am)
பார்வை : 118

மேலே