வாடும்

பூ தொடுத்தால் மாலை
நா தொடுத்தால் கவிதை
சூடுவார் இல்லையென்றால்
இரண்டும் வாடும் !
~~~கல்பனா பாரதி ~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (14-Jun-15, 8:49 am)
Tanglish : vaadum
பார்வை : 58

மேலே