கதவை மூடாதே

பசிக்காக ஏழை மாந்தர்
படியேறி வருதல் கண்டு,
பொசுக்கென்று கதவைச் சாத்தும்
பொல்லாத குணத்தி னாலே
நசிகின்ற நிலையில் நாளை
நாயனும்தன் கதவ டைப்பான்
கசிகின்ற அவர்கண் ணீரில்
கரைந்திடும்உம் செல்வ மெல்லாம்!!!

அ.மு.நௌபள்

எழுதியவர் : அ.மு.நௌபள் (10-Jul-15, 1:09 am)
பார்வை : 153

மேலே