பெண்ணே

உன் அன்பை புரிந்துகொள்ளாதவன் ,
அறியாதவனல்ல;
அருகதையற்றவன் ;
உன் கண்ணீர் துளிகள் அவனுக்காக வீணாவதா ?
பெண்ணே யோசி !

எழுதியவர் : dharshan (16-Oct-15, 4:23 pm)
சேர்த்தது : DHARSHAN
Tanglish : penne
பார்வை : 88

மேலே