வேஷப் பொருத்தம்
கோயிலைக் கொள்ளை அடித்து
காவலர் கண்களில் மண்தூவி
சாதுர்யமாய் தப்பித்துப் போக
கடவுள் வேஷம் பொருத்தமானதுதான்!
*மெய்யன் நடராஜ்
கோயிலைக் கொள்ளை அடித்து
காவலர் கண்களில் மண்தூவி
சாதுர்யமாய் தப்பித்துப் போக
கடவுள் வேஷம் பொருத்தமானதுதான்!
*மெய்யன் நடராஜ்