எந்நாளோ

இந்த ஆண்டில் என் நிறைவுக் கவிதை...

வான்பாயும் குளக்கட்டில், வனப்புடையாள் கையிணைத்து
நான்நடக்கும் இனிதான நாள்வருமோ என்றேங்க
மான்விழியாள் அவள்மொழிகள் மனத்திற்கும் இசைவாகத்
தேன்போலே வந்துசெவி திரள்வதுவு மெந்நாளோ?

ஞா.நிறோஷ்
2015.12.31

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Wish you all a Happy New Year... :)

எழுதியவர் : ஞா.நிறோஷ் (31-Dec-15, 8:36 pm)
பார்வை : 76

மேலே