என்னை கண்டேன்


அன்பே

நீ கோபபடுகையிலும்

ஓர பார்வை பார்க்கையிலும்

யாரோ எழுதிய கவிதை

நான் எழுதியது என பொய் சொல்கையிலும்

எனை மறந்து நான்

என்னை கண்டேன் உன்னில்

எழுதியவர் : rudhran (12-Jun-11, 2:50 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : ennai KANDEN
பார்வை : 262

மேலே