என்னவளுக்கு ...

"...உலகை ஆளும் காலை கதிரவனும் நீ என்னை பார்த்து விட்டு சென்றபின் தினமும் என்னை கனவோ என்னவோ வந்துவிட்டான்......!!!!

"...தொட்டு தழுவும் தென்றல் காற்று...!!!

"...இரவில் நிலா ...!!!

"...கனவில் நீ...
உன்னுடன் நான்...
என் இருதயத்தில் நம் காதல் ....
விழியோடு கண்ணீர் உன்னை காணமல் ...
என்னவளே ,
என்னை காண ஏனடி இதனை நாள்......

எழுதியவர் : KOTTEES (12-Jun-11, 2:55 pm)
சேர்த்தது : kottees.k
பார்வை : 269

மேலே