பிணமும் பேயும்

மெய் மட்டும் இருந்தால் பிணம்..
உயிர் மட்டும் இருந்தால் பேய் ..

பேயும் பிணமும் கலந்தால்தான் மனிதன் ..

பேயை விட கொடிய ஜீவன்..

அதுவே மனிதம் இல்லாததன் காரணமோ??

எழுதியவர் : fathima shahul (19-Jan-16, 6:02 pm)
சேர்த்தது : ஃபாத்திமா ஷாஹுல்
Tanglish : pinamum peyum
பார்வை : 58

மேலே